Category: கட்டுரைகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு  தடை

க.சிவசங்கர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தில்  கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலும் நாட்டின் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை  […]

Read more

தொழிலாளர்களை பரிகசிக்கும் ஒன்றிய நிதி அமைச்சர்

சி.பி.கிருஷ்ணன் நாட்டு மக்களின் வாழ்வை பாதிக்கும் ஒன்றிய அரசின் 2023-24 பட்ஜெட் பற்றி பெரு முதலாளிகளிடமும், முதலாளிகள் சங்கங்களிடமும் மணிக்கணக்காக ஆலோசனை நடத்துகிறார் ஒன்றிய நிதி அமைச்சர். அதே சமயம் கோடிக்கணக்கான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் […]

Read more

அவரின் பேச்சில் மிளகின் காரம், ஆனால் ஏலக்காயின் வாசம்

செளந்தர்யன் இவர் பூங்கொடி. மலைவாழ் கூலித்தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்கு வந்திருந்தார். ‘என்னோட போன் நம்பருக்கு மத்தவங்க பணம் அனுப்புற மாதிரி பண்ணிக்குடுங்க சார்’ என்று கேட்டார். முதலில் புரியவில்லை. பிறகு அவர் […]

Read more

உப்பேறிய மனிதர்கள்: நூல் அறிமுகம்

ஹரிராவ் எழுத்தாளர் ஆண்டோ கால்பெட் எழுதிய “உப்பேறிய மனிதர்கள்” என்ற சிறுகதை தொகுப்பினை வாசித்தேன். வித்தியாசமான தலைப்பு.  கடலோர பகுதி மக்களின் கதைகளாக இருக்குமோ என ஊகித்தது சரியாக இருந்தது. தமிழ்க் கதை சூழலில் […]

Read more

புதிய பென்சன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு எப்போது பழைய பென்சனும், கிராஜுவிட்டியும் கிடைக்கும்?

ஆர்.இளங்கோவன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 1-1- 2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று உத்தரவு கூறியது. அதேபோல ஓர் ஊழியர் இறந்து விட்டால் அவர் […]

Read more