பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டின் தலையங்கம் தமிழில்: ச.வீரமணி அனைத்து அதிகாரங்களையும் தமதாக்கிக்கொள்வதன் மூலம், அரச மைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை யாகும். இவ்வாறு அரசமைப்புச்சட்டம் […]
Read moreCategory: கூட்டுறவு வங்கி
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு
இ.சர்வேசன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சென்ற ஊதிய ஒப்பந்தம் 31.12.2020 ல் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் 1.1.2021 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை 2022 ஆகஸ்ட் […]
Read moreதமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்கிடுக
கூட்டுறவு ஊழியர்கள் 2022 ஆகஸ்ட் 12 வேலை நிறுத்தம் இ.விவேகானந்தன் தமிழகத்தில் செயல்படும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளையும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியையும் இணைத்து தமிழக கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும், அனைத்து […]
Read moreதற்காலிக ஊழியர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி
ச. செந்தமிழ்ச்செல்வன் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்ட புதுவை பாரதியார் கிராம வங்கியில் ₹60 என்ற சொற்ப ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 9 […]
Read moreகூட்டுறவு வங்கி ஊழியர்களின் உரிமைகளை பறிக்காதே
இ. விவேகானந்தன் கொரானாவை காரணம் காட்டி மத்திய அரசினை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்களுக்கு ”ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படி உயர்வுத்தொகையையும், ஈட்டிய விடுப்பில் சேமிப்பில் உள்ள நாட்களில் ஆண்டொன்றுக்கு […]
Read moreதமிழ்நாடு வங்கியை உருவாக்கிடுக
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா கட்டுரையாளர்: இ.விவேகானந்தன் தமிழகத்தில் தற்போதுள்ள மூன்றடுக்கு முறையை கைவிட்டு கேரள வங்கி போல் இரண்டடுக்காக மாற்றி தமிழக வங்கியை உருவாக்கிடுக என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்து மாநிலம் […]
Read more