Category: கட்டுரைகள்

அக்னிபத்: தூக்கியெறியச் செய்வோம்

அபாயகரமான திட்டத்தைத் தூக்கியெறியச் செய்வோம் !  எஸ்.வி.வேணுகோபாலன்  தீப்பற்றி எரிகிறது அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நாடு முழுவதும்! தங்கள் கனவுகளுக்கு வைக்கப்பட்ட தீ இந்தத் திட்டம் என்று குமுறிக் கொண்டு இளைஞர் பட்டாளம் […]

Read more

சே வாழ்கிறார்!

மாதவராஜ் சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்த கொரில்லா யுத்தத்தில் காயமடைந்த தனது போராளிகளுக்கு சிகிச்சையளிக்கத்தான் பிடல் காஸ்ட்ரோ மருத்துவராயிருந்த சேகுவேராவை அழைத்தார். கொரில்லாப் போரில் காயமுற்ற தங்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமுற்று பிடிபட்ட அரசின் இராணுவ […]

Read more

ஆபத்தானதா ஆன்லைன் விளையாட்டுக்கள்?

நளினி கங்காதுரை,உளவியல் ஆலோசகர் கோவிட் 19 லாக்டவுனுக்கு பிறகு, நாம் சந்திக்கும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆன்லைனில் செலவிடும் அளவுக்கு அதிகமான நேரம். கோவிட் லாக்டவுனுக்கு முன்பே அங்கொன்றும் […]

Read more

அந்தரங்கம் ஒருவரின் தனி உரிமையா?

பரிதிராஜா.இ நேற்று நான் ஓட்டலில் சாப்பிடப் போயிருந்தேன். ஆர்டர் செய்துவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அடுத்த வரிசையில் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிறுவன், ஒரு எட்டு வயதிருக்கலாம், எழுந்து போய் […]

Read more

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் – இன்றைய தேவை

(இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி) ஜேப்பி மத்திய வங்கி டிஜிட்டல் பணத்திற்கு வட்டி உண்டா? கையிலோ பையிலோ இருக்கும் பேப்பர் பணத்திற்கு வட்டி கிடையாது அல்லவா. அதே போல, அதன் டிஜிட்டல் வடிவான மத்திய […]

Read more

உக்ரைனில் என்ன நடக்கிறது?

நூல் அறிமுகம் கி.ரமேஷ் சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு என்று வடிவேலு பேசும்போது நாம் அனைவரும் சிரிப்போம்.  ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மை மிகவும் கொடூரமானது.  இரண்டு பேர் சண்டையிட்டால் இருவருக்கும் சட்டை […]

Read more

ஆயிரம் கைகள் மறைத்தாலும் இந்த நிலவும் மறைவதில்லை!

சே.இம்ரான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கொண்டவராகவும்,அதிக சிலை சிதைப்புகளுக்கு உள்ளாகுபவராகவும் ஒருசேர உள்ளவர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்.எதிர்ப்பவர்கள் கூட எளிதில் அவரை புறந்தள்ளி கடந்து விட முடியாது என்பதின் வெளிப்பாடே அத்தனைசிலை […]

Read more