Category: கட்டுரைகள்

கேரளம் – டிஜிட்டல் வங்கிச் சேவைகளை முழுமையாக வழங்க இருக்கும் முதல் மாநிலம்

ஜேப்பி கேரள மாநிலம் பல வகைகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகின்றது.  இந்தியாவில் 100 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெற்ற  ஒரே மாநிலம் கேரளம் என்பதை அறிவோம். ‘ஒரு குடும்பம் […]

Read more

நூற்றாண்டு கண்ட நாயகன் – தோழர். என். சங்கரய்யா.

சே.இம்ரான் ஒரு கட்சியின் தலைமையை யார் கைப்பற்றுவது என்று அடிதடி, கோஷ்டி மோதல்கள் அக்கட்சியின் பொதுக்குழுவில் நடந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் தான், தன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதை அறிந்ததும் தான் வகித்து வந்த மாநில […]

Read more

சிவக்கட்டும் இப்பூவுலகம்

க.சிவசங்கர் “இன்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு மாபெரும் கனவை சிதைக்க மரியோ தெரோன் முயன்றார். இன்று ‘சே’ மீண்டு வந்து இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இன்று வயது முதிர்ந்த தெரனுக்கு நீலவானத்தையும், பச்சைக் […]

Read more

அக்னிபத்: தூக்கியெறியச் செய்வோம்

அபாயகரமான திட்டத்தைத் தூக்கியெறியச் செய்வோம் !  எஸ்.வி.வேணுகோபாலன்  தீப்பற்றி எரிகிறது அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நாடு முழுவதும்! தங்கள் கனவுகளுக்கு வைக்கப்பட்ட தீ இந்தத் திட்டம் என்று குமுறிக் கொண்டு இளைஞர் பட்டாளம் […]

Read more

சே வாழ்கிறார்!

மாதவராஜ் சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்த கொரில்லா யுத்தத்தில் காயமடைந்த தனது போராளிகளுக்கு சிகிச்சையளிக்கத்தான் பிடல் காஸ்ட்ரோ மருத்துவராயிருந்த சேகுவேராவை அழைத்தார். கொரில்லாப் போரில் காயமுற்ற தங்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமுற்று பிடிபட்ட அரசின் இராணுவ […]

Read more

ஆபத்தானதா ஆன்லைன் விளையாட்டுக்கள்?

நளினி கங்காதுரை,உளவியல் ஆலோசகர் கோவிட் 19 லாக்டவுனுக்கு பிறகு, நாம் சந்திக்கும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆன்லைனில் செலவிடும் அளவுக்கு அதிகமான நேரம். கோவிட் லாக்டவுனுக்கு முன்பே அங்கொன்றும் […]

Read more