Category: கட்டுரைகள்

கூட்டறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறை ஏன் தேவை?

கட்டுரையாளர்: தி.தமிழரசு கூட்டுறவு வங்கிகளில் குறைந்தகால கடன் வழங்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4500க்கும் மேற்பட்ட பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என்ற […]

Read more

சவால் மிகுந்த காலத்தை எதிர்கொள்ளும் சக்தியாக பாரதி

கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன் சுதேச கீதங்கள் மட்டுமல்ல, சுதேசி வங்கிக்கும் அடித்தளம் போட்டவன்மகாகவி. காலனியாதிக்க சுரண்டலில், தேச மக்கள் சேமிப்பும் காணாமல் போய்க் கொண்டிருந்தது கண்டு வெகுண்டு எழுந்தவன் பாரதி. அர்பட் நாட் என்கிற அந்நியன் […]

Read more
currency demonetization in india 2016

வடுவாக பதிந்து போன செல்லா நோட்டு அறிவிப்பு

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் 2016 நவம்பர் 9ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்ஷார்  என்ற ஊரில் சின்ன குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு […]

Read more

பாலின சமத்துவம் பெற

கட்டுரையாளர் : இம்ரான் பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வரக் கூடாது என்பதிலிருந்து, யாரோ தீர்மானிக்கும் அவர்கள் திருமண வாழ்வை, உறவை, வயதை எந்தக் கேள்வியுமின்றி வாழ்ந்து முடிக்கும் வழக்கத்திலிருந்து, அந்தத் துணை மரணித்தால் […]

Read more

கடன் மேலாண்மை வங்கி வராக் கடன் பிரச்சனையை தீர்க்குமா?

கட்டுரையாளர்:க.சிவசங்கர் வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக்கடன்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) உருவாக்கப்படும் என்றும், இது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும்” என்றும் […]

Read more