சே.இம்ரான் 1848ல் அன்றைய மராத்திய மாகாணம் பூனேவில் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கல்வியறிவை நுகரச் செய்ததினால் அன்றைய மேட்டுக்குடி சமூகங்களின் கோப தாபங்களுக்கு ஆளான ஜோதிபா பூலேவும், அவர் […]
Read moreCategory: கட்டுரைகள்
கிரிப்டோ கரன்ஸி – ஓர் அறிமுகம்
ஜி.புருஷோத்தமன் கிரிப்டோகரன்ஸி (கி.க.) ஒரு டிஜிட்டல் கரன்ஸி. பணம் அச்சிடப்படுவது போல் இது அச்சிடப்படுவதில்லை. ஏனெனில் இது எந்த நிர்வாகத்தாலும் நிர்வகிக்கப்படுவதில்லை. இதை கணினியில் மட்டுமே பார்க்கமுடியும். மற்ற நோட்டுக்களைப் போல அல்லாமல் இது […]
Read moreDHFL fraud through 2,60,000 fake accounts
C.P.Krishnan (சி.பி.கிருஷ்ணன்) Dewan Housing and Finance Ltd (DHFL) is a classic example where top level fraud has caused serious loss to the extent of thousands […]
Read moreஅரசு வங்கிகளைப் பாதுகாப்போம்
கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வர முயற்சித்தது. வங்கித் தொழிலாளர்களின் வீரம் செறிந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் (2021 டிசம்பர் 16,17) […]
Read moreமருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஓய்வூதியர்கள் வெளியேற்றம்
கட்டுரையாளர்: ந.ராஜகோபால் வங்கி ஊழியர், அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2015 மே 25 கையெழுத்தாகிய 10வது இருதரப்பு ஒப்பந்தத்தை ஒட்டி அமலாக்கப்பட்டது. இதற்கு முன்பு நிர்வாகமே மருத்துவ செலவை ஈடுகட்டும் […]
Read moreசிலியில் மீண்டெழும் இடதுசாரி இயக்கம்
கட்டுரையாளர்: ஜி.பி.சிவானந்தம் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயதான கேப்ரியல் போரிக் எனும் இடதுசாரி தலைவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 56% […]
Read moreக்ரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டி 40% க்கு மேல்
கட்டுரையாளர்: ஸ்ரீனிவாசன் நீங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு புதியவராக இருந்தால், அவை ஆபத்தானவை என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் பணப்பையில் கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு நடப்பது, திடீரென்று நீங்கள் வளர்ந்துவிட்டதாக உணர வைக்கும். உங்களுக்கு வாங்கும் […]
Read moreசுற்றுச்சூழலுக்கான ஆபத்தை உணர்ந்துள்ளதா உச்சி மாநாடு?
கட்டுரையாளர்: பாரதி ஐப்பசி மாசம் அட மழைம்பாங்க…ஆடி காத்துல அம்மியும் நகரும்பாங்க.. இதெல்லாம் தமிழ் சொலவடைகள். அந்த அந்த காலத்தில் அந்த அந்த பருவ நிலை மாற்றங்கள் நிகழும் என்பதே இந்த சொலவடைகள் சொல்ல […]
Read moreகூட்டறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறை ஏன் தேவை?
கட்டுரையாளர்: தி.தமிழரசு கூட்டுறவு வங்கிகளில் குறைந்தகால கடன் வழங்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4500க்கும் மேற்பட்ட பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என்ற […]
Read moreசவால் மிகுந்த காலத்தை எதிர்கொள்ளும் சக்தியாக பாரதி
கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன் சுதேச கீதங்கள் மட்டுமல்ல, சுதேசி வங்கிக்கும் அடித்தளம் போட்டவன்மகாகவி. காலனியாதிக்க சுரண்டலில், தேச மக்கள் சேமிப்பும் காணாமல் போய்க் கொண்டிருந்தது கண்டு வெகுண்டு எழுந்தவன் பாரதி. அர்பட் நாட் என்கிற அந்நியன் […]
Read more