கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வர முயற்சித்தது. வங்கித் தொழிலாளர்களின் வீரம் செறிந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் (2021 டிசம்பர் 16,17) […]
Read moreCategory: கட்டுரைகள்
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஓய்வூதியர்கள் வெளியேற்றம்
கட்டுரையாளர்: ந.ராஜகோபால் வங்கி ஊழியர், அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2015 மே 25 கையெழுத்தாகிய 10வது இருதரப்பு ஒப்பந்தத்தை ஒட்டி அமலாக்கப்பட்டது. இதற்கு முன்பு நிர்வாகமே மருத்துவ செலவை ஈடுகட்டும் […]
Read moreசிலியில் மீண்டெழும் இடதுசாரி இயக்கம்
கட்டுரையாளர்: ஜி.பி.சிவானந்தம் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயதான கேப்ரியல் போரிக் எனும் இடதுசாரி தலைவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 56% […]
Read moreக்ரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டி 40% க்கு மேல்
கட்டுரையாளர்: ஸ்ரீனிவாசன் நீங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு புதியவராக இருந்தால், அவை ஆபத்தானவை என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் பணப்பையில் கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு நடப்பது, திடீரென்று நீங்கள் வளர்ந்துவிட்டதாக உணர வைக்கும். உங்களுக்கு வாங்கும் […]
Read moreசுற்றுச்சூழலுக்கான ஆபத்தை உணர்ந்துள்ளதா உச்சி மாநாடு?
கட்டுரையாளர்: பாரதி ஐப்பசி மாசம் அட மழைம்பாங்க…ஆடி காத்துல அம்மியும் நகரும்பாங்க.. இதெல்லாம் தமிழ் சொலவடைகள். அந்த அந்த காலத்தில் அந்த அந்த பருவ நிலை மாற்றங்கள் நிகழும் என்பதே இந்த சொலவடைகள் சொல்ல […]
Read moreகூட்டறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறை ஏன் தேவை?
கட்டுரையாளர்: தி.தமிழரசு கூட்டுறவு வங்கிகளில் குறைந்தகால கடன் வழங்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4500க்கும் மேற்பட்ட பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என்ற […]
Read moreசவால் மிகுந்த காலத்தை எதிர்கொள்ளும் சக்தியாக பாரதி
கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன் சுதேச கீதங்கள் மட்டுமல்ல, சுதேசி வங்கிக்கும் அடித்தளம் போட்டவன்மகாகவி. காலனியாதிக்க சுரண்டலில், தேச மக்கள் சேமிப்பும் காணாமல் போய்க் கொண்டிருந்தது கண்டு வெகுண்டு எழுந்தவன் பாரதி. அர்பட் நாட் என்கிற அந்நியன் […]
Read moreவடுவாக பதிந்து போன செல்லா நோட்டு அறிவிப்பு
கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் 2016 நவம்பர் 9ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்ஷார் என்ற ஊரில் சின்ன குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு […]
Read moreபாலின சமத்துவம் பெற
கட்டுரையாளர் : இம்ரான் பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வரக் கூடாது என்பதிலிருந்து, யாரோ தீர்மானிக்கும் அவர்கள் திருமண வாழ்வை, உறவை, வயதை எந்தக் கேள்வியுமின்றி வாழ்ந்து முடிக்கும் வழக்கத்திலிருந்து, அந்தத் துணை மரணித்தால் […]
Read moreகடன் மேலாண்மை வங்கி வராக் கடன் பிரச்சனையை தீர்க்குமா?
கட்டுரையாளர்:க.சிவசங்கர் வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக்கடன்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) உருவாக்கப்படும் என்றும், இது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும்” என்றும் […]
Read more