Category: கட்டுரைகள்

வாசிப்பு நம் வசமாகட்டும்

எஸ்.வி.வேணுகோபாலன்  டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார்.  இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார் […]

Read more

சமத்துவம் சமைப்போம்…..

எஸ்.பிரேமலதா சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, புத்தாடைகளும், பூங்கொத்துகளும், ‘பெண் என்பவள் ஆணுக்கென கடவுளால் படைக்கப்பட்ட பரிசுப் பொருள்’ ரீதியிலான வாட்ஸ்அப் வாழ்த்துக்களுமாய் கொண்டாட்டங்கள் ஒருபுறம்.‘மனைவியை நேசிக்கறவங்க….” வகை விளம்பரங்களும், ஆடை அணிகலன் துவங்கி […]

Read more

பெண் ஊழியர்கள் மீது வன்மம் கக்கும் மண்டல மேலாளரும், அவரை பாதுகாக்கும் TNGB நிர்வாகமும்

மாதவராஜ் “சார், என் மனைவிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவளுக்கு விருதுநகர் மண்டல மேலாளர் டிரான்ஸ்பர் போட்டதும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே காரணம். இப்போது அபார்ஷன் ஆகிவிட்டது என்று மெடிக்கல் லீவு […]

Read more

அதானிதான் இந்தியாவா?

சி.பி.கிருஷ்ணன் ”இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்ல; இது இந்தியாவின் மீது, இந்திய நாட்டின் சுதந்திரத்தின் மீது, அதன் ஒற்றுமை மீது …..தொடுக்கப்படும் திட்டமிட்ட தாக்குதலாகும்” என்று அறிக்கை […]

Read more

ஆசானாகத் திகழ்ந்த அன்புத் தலைவர் உ.ரா.வரதராசன்

எஸ்.வி.வேணுகோபாலன்  அன்று காலை அவரோடு பேசி இருந்தேன். ஆனால் அவருக்கான அழைப்பு அல்ல அது. அவரது எண்ணும் அன்று அழைத்தது. தீக்கதிர் ஆசிரியர் குழு தோழர் குமரேசன் கேட்டிருந்த கட்டுரை தொடர்பான அழைப்பு, அங்கே அவரிருந்து எடுத்து, […]

Read more

மக்களுக்கு அமிர்தம் அளிப்பதாகச் சொல்லி, நஞ்சை அளித்துள்ள பட்ஜெட்

சிஐடியு அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், வெறும் அரசியல் வாய்ப் பந்தலே தவிர வேறல்ல. இதில் நாடு எதிர்நோக்கி யுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. […]

Read more

”வர்க்க ஒற்றுமை கட்டுவோம்” – சி.ஐ.டி.யு மாநாடு அறைகூவல்

எஸ். கண்ணன் அரசுகளின் தாக்குதல்கள், முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக முன் வைக்கும் தனியார்மயம் மற்றும் தாராளவாத கொள்கை, ஆகியவற்றை எதிர் கொள்ளும் களப் போராட்டங்களின் அனுபவங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யவும், வர்க்க ஒற்றுமை மற்றும் […]

Read more

தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் –  ஒரு போராட்டத்தின் வரலாறு

நமது சிறப்பு நிருபர் இந்தியன் வங்கியில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப்படியான போனஸ் பெறுகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக […]

Read more

நம்பிக்கையும் உத்வேகமும் அளித்த இன்சூரன்சு ஊழியர்கள் மாநாடு

எம்.கிரிஜா பல்வேறு புரட்சிகரமான, முற்போக்கு இயக்கங்களுக்கு உத்வேகமளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கொல்கத்தா நகரில் ஜனவரி 8 முதல் 11 வரை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் (AIIEA) மாநாடு நடைபெற்றது.  21ம் […]

Read more