Category: கட்டுரைகள்

அந்தமான் நிகோபார் முதல் ஸ்ரீநகர் வரை: தொழிலாளர் – விவசாயிகள் ஐக்கியப் பேரியக்கம் 

எஸ் வி வேணுகோபாலன்  திரைப்படங்களில் இறுதிக் காட்சியில் ‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்’ என்று பரஸ்பரம் அறியவந்ததும் புத்துணர்ச்சியோடு இணைந்து நின்று ஒன்றாக முஷ்டி உயர்த்தி வில்லனை அடித்து நொறுக்கப் போவது நிறைய […]

Read more

பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்: பாகம் 9

க.சிவசங்கர் மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே […]

Read more

குழந்தைகள் தினம்: அன்பு கொண்டாடும் தினம் 

எஸ் வி வேணுகோபாலன்  அன்பைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு தினமாக வந்திருக்கக் கூடும், குழந்தைகள் தினம். குழந்தைகள் அன்பைச் சுவைக்கத் துடிக்கின்றனர். அன்பில் திளைத்திருக்க விரும்புகின்றனர். அன்புச் சுனையில் ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராட’ […]

Read more

பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்: பாகம் 8

க.சிவசங்கர் மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே […]

Read more

சி.எஸ்.பி – ஒரு நூற்றாண்டுத் தொழிற்சங்க வரலாற்று நாயகர் 

கமலாலயன்  அமரர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களின் நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. அவரைப் பற்றிய என் நினைவுகளைத் தொகுத்துக் கொண்டு மனதளவில் அவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.1975-ஆம் ஆண்டில்,நாடு பூராவிலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலை. தொழிற்சங்க உரிமைகள், அரசியல், […]

Read more