Category: கலை

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை

‌‍‍நூல் விமர்சனம் S.Harirao       சமீபத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியின் மீதான ஆளுநரின்  அதிகார வரம்பு பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு […]

Read more

டோட்டோ சான்: புத்தக விமர்சனம்

எஸ்.பிரேமலதா ஏதோ ஒரு சத்தத்தை எப்போதும் எதிரொலித்தபடியே இருந்தது அந்த புத்தகம்… சுவாரசியமற்ற கற்பித்தலின் வெம்மையை தணித்துக் கொள்ள, வகுப்பறையின் ஜன்னலில் தவம் கிடக்கும் சின்னஞ் சிறுமிக்காக… இசைத்துச் செல்லும் வீதி இசைக் கலைஞர்களின் […]

Read more

பொன்னுலகம் படைப்போம்

G.ராம்குமார் மன்னர்கள் வாழ்வும் மண்ணுக்கான போருமே வரலாறாய் இருந்தது. ஓயாத உழைப்பும்  காயாத உதிரமும் மறைக்கப்பட்டே வந்தது. பண்டம் மாற்றிய பெருங்கூட்டம் பின் ஆண்டான் அடிமை தடுமாற்றம் தொழிற்புரட்சி முன்னேற்றம். காலங்கள் தானே மாறின […]

Read more

‘மரத்துப் போன சொற்கள் ‘: நூல் அறிமுகம்

ஜெயசிங் – நெல்லை தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் பதினோராவது நூலாக வெளிவந்துள்ளது ” மரத்துப் போன சொற்கள் ” எனும் சிறுகதை தொகுப்பு . நாறும்பூநாதன் அவர்கள் […]

Read more

தொழிலாளி

மு.முத்துச் செல்வம் உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது உழைக்கும் தோழரே ! நரம்பு புடைத்து கால்கள் பொசுக்கிட்டு தொடர்ந்து உழைக்கும் தோழரே ! வயிறு வற்றி தேகம் வெளுத்து உறுதியாய் உழைக்கும் தோழரே […]

Read more

செம்பி: திரை விமர்சனம்

சி.பி.கிருஷ்ணன் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்த்து முடித்தபின் மனதில் ஒரு வித பாரமும், நம்பிக்கையும் ஒரு சேர படர்ந்தன. கொடைக்கானலில் ஒரு சிறு கிராமத்தில் பாட்டிதான் சிறு […]

Read more

நூல் அறிமுகம்  – மரு. கு. சிவராமன்

ஜெயசிங் அலோபதி மருத்துவம் அகிலம் எங்கும் ஆல மரம் போல்  கிளை பரப்பி வருகிறது . அதன் வணிக சாம்ராஜ்யம் பரந்து பட்டது. பலமானது . ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று இல்லை என்ற கருத்து […]

Read more

ஜய ஜய ஜய ஜய ஹே

திரை விமர்சனம் க.நாகநாதன் “ஜய ஜய ஜய ஜய ஹே “மலையாளத் திரைப்படத்தை பார்த்தேன். மீண்டும் பெரியதொரு வியப்பு!!  The Great Indian Kitchen போன்ற படங்களைத் தயாரித்த மலையாளிகளால்தான் இது போன்ற படங்களையும் […]

Read more

உப்பேறிய மனிதர்கள்: நூல் அறிமுகம்

ஹரிராவ் எழுத்தாளர் ஆண்டோ கால்பெட் எழுதிய “உப்பேறிய மனிதர்கள்” என்ற சிறுகதை தொகுப்பினை வாசித்தேன். வித்தியாசமான தலைப்பு.  கடலோர பகுதி மக்களின் கதைகளாக இருக்குமோ என ஊகித்தது சரியாக இருந்தது. தமிழ்க் கதை சூழலில் […]

Read more

விட்னஸ் படம், உண்மையின் பிரம்மாண்டம்!

திரை விமர்சனம் ராஜசங்கீதன் தூய்மைப் பணியாளர் இந்திராணியாக அறிமுகமாகிறார் ரோகிணி. அவருடைய மகன் பார்த்திபன் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவன். சில காட்சிகளிலேயே பார்த்திபன் மரணம் அடைவதாக செய்தி வருகிறது. அதுவும் சம்பந்தமே […]

Read more