பரிதிராஜா இ “யாத் வஷேம்” இது ஹீப்ரூ மொழி வாசகம். இந்த பெயரில் தான்இஸ்ரேலில் ஹிட்லரின் இன அழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டலட்சக்கணக்கான யூதர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பெயரில் படைக்கப்பட்டிருக்கும் இந்தப் புனைவு யூதர்கள் சந்தித்ததுயரங்களை பேசுகிறது. […]
Read moreCategory: புத்தக விமர்சனம்
இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை
நூல் விமர்சனம் S.Harirao சமீபத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியின் மீதான ஆளுநரின் அதிகார வரம்பு பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு […]
Read moreடோட்டோ சான்: புத்தக விமர்சனம்
எஸ்.பிரேமலதா ஏதோ ஒரு சத்தத்தை எப்போதும் எதிரொலித்தபடியே இருந்தது அந்த புத்தகம்… சுவாரசியமற்ற கற்பித்தலின் வெம்மையை தணித்துக் கொள்ள, வகுப்பறையின் ஜன்னலில் தவம் கிடக்கும் சின்னஞ் சிறுமிக்காக… இசைத்துச் செல்லும் வீதி இசைக் கலைஞர்களின் […]
Read more‘மரத்துப் போன சொற்கள் ‘: நூல் அறிமுகம்
ஜெயசிங் – நெல்லை தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் பதினோராவது நூலாக வெளிவந்துள்ளது ” மரத்துப் போன சொற்கள் ” எனும் சிறுகதை தொகுப்பு . நாறும்பூநாதன் அவர்கள் […]
Read moreநூல் அறிமுகம் – மரு. கு. சிவராமன்
ஜெயசிங் அலோபதி மருத்துவம் அகிலம் எங்கும் ஆல மரம் போல் கிளை பரப்பி வருகிறது . அதன் வணிக சாம்ராஜ்யம் பரந்து பட்டது. பலமானது . ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று இல்லை என்ற கருத்து […]
Read moreஉப்பேறிய மனிதர்கள்: நூல் அறிமுகம்
ஹரிராவ் எழுத்தாளர் ஆண்டோ கால்பெட் எழுதிய “உப்பேறிய மனிதர்கள்” என்ற சிறுகதை தொகுப்பினை வாசித்தேன். வித்தியாசமான தலைப்பு. கடலோர பகுதி மக்களின் கதைகளாக இருக்குமோ என ஊகித்தது சரியாக இருந்தது. தமிழ்க் கதை சூழலில் […]
Read moreசங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்
ஆர்.எஸ். செண்பகம். ”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள். ”ஆஹா, நல்லது” என்றேன். சங்கிலித் தையலால் கட்டுண்டேன். கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல். கை விலங்கு […]
Read moreஆனந்தவல்லி – புத்தக விமர்சனம்
எஸ்.ஹரிராவ் ஆனந்தவல்லி நாவலை எழுதிய எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் தனது ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு கடிதத்தை காண்கிறார். சிறு வயதிலேயே அதாவது 5 வயது பெண் குழந்தையை 12 வயதினள் என்று ஏமாற்றி […]
Read moreநாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983: நூல்அறிமுகம்
எஸ்.இஸட்.ஜெயசிங் இலங்கை தேசம் நன்கு அறிந்த மலையகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் மறைந்த திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 ” என்ற நாவல் இலங்கை […]
Read moreஇலங்கை இந்திய அரசியல் சமூகப் பார்வை
நூல் விமர்சனம் அ.ஆறுமுகம் புகழ்பெற்ற இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவரும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்தபின்னர், ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவருமான தோழர். எஸ்.இசட். ஜெயசிங் இந்நூலாசிரியராவார். இலங்கை […]
Read more