திரை விமர்சனம் க.சிவசங்கர் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி அவர்களால் எழுதப்பட்டு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற நாவலைத் தற்போது இயக்குனர் மணிரத்னம் திரை வடிவில் வழங்கியுள்ளார். மொத்தம் ஐந்து […]
Read moreCategory: கலை
‘Nna, Thaan Case Kodu’ – மலையாள சினிமா
மாதவராஜ் எளிய மனிதன் ஒருவனின் கதை. சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து வரும் ராஜீவன் போலீஸுக்குப் பயந்து தலைமறைவாய் ஓரிடத்தில் அடைக்கலம் கொள்கிறான். உழைத்து வாழ ஆரம்பிக்கிறான். அங்கு பிடித்துப் போகும் பெண்ணோடு தன்னையும், […]
Read moreஓ ஜெர்மனி, நலமற்ற என் தாயே!
கவிதை: பெர்டால் பிரக்ட் (பெர்டால் பிரக்ட் ஒரு ஜெர்மானிய மார்க்சிய நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர். நாஜி ஜெர்மனி பற்றி அவர் எழுதிய அற்புதமான கவிதை இது. நாஜிகள் காலத்தில் பிரெக்ட் தனது சொந்த […]
Read moreகார்கி – திரைப்பட விமர்சனம்
சசிகுமார் வித்தியாசமான படத்தின் தலைப்பை போல இத்திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையை கதை மையமாக கொண்டு நகர்கிறது திரைக்கதை. இந்நிகழ்வை […]
Read moreஇலங்கை இந்திய அரசியல் சமூகப் பார்வை
நூல் விமர்சனம் அ.ஆறுமுகம் புகழ்பெற்ற இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவரும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்தபின்னர், ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவருமான தோழர். எஸ்.இசட். ஜெயசிங் இந்நூலாசிரியராவார். இலங்கை […]
Read moreஆவாச வியூகம் – வித்தியாசமான முயற்சி
திரை விமர்சனம் நாகநாதன் வழக்கம் போல ஆனந்த விகடன் ஓடிடி கார்னரில் விமர்சனம் பார்க்கும் போது இம்முறை மூன்று நட்சத்திர தகுதி இரண்டு படங்களுக்கும், சோனி லிவ் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவாச வியூகம் என்ற […]
Read moreபொய் மனிதனின் கதை
புத்தக விமர்சனம் எஸ். ஹரிராவ் கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஒரு பெரும் வளர்ச்சி நாயக பிம்பம் ஊடகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டு, பொய்யான செய்தி தகவல்களையும், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி இரண்டாவது முறையாக ஆட்சி […]
Read moreகோமாளிக்கிரான் (புதிய வைரஸ்)
கே. ராமசுப்பிரமணியன் தொடர்புக்கு: email:vasanthi_chandru@yahoo.co.in காலை மணி ஒன்பது. காலிங்பெல் சப்தம் கேட்டது. ஷேவிங்கை பாதியில் நிறுத்திவிட்டு கதவைத் திறந்தேன். தியாகு நின்று கொண்டிருந்தான். “உள்ளே வா தியாகு, என்ன இந்த நேரத்தில்; உன் […]
Read moreSara’s -மலையாளம்
திரை விமர்சனம் நாகநாதன் Prime ல் 2021ல் வெளியான Sara’s படம் பார்த்தேன். கேரள மக்கள் திரை ஆக்கத்தில் எங்கோ இருக்கிறார்கள்!! குழந்தை வளர்ப்பை விரும்பாத (Parenting), சுதந்திரமாய் இருக்க விரும்புகிற, கற்பனைச் சிறகில் […]
Read moreஇரண்டாம் இதயம்
நூல் விமர்சனம் அண்டொ நம் தோளில் கை போட்டபடி உரையாடுவதைப் போன்ற ஒரு நடையில் தன் ”இரண்டாம் இதயம”’ நூலை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜா.மாதவராஜ் அவர்கள். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாக இது வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும் […]
Read more