Category: கலை

விட்னஸ் படம், உண்மையின் பிரம்மாண்டம்!

திரை விமர்சனம் ராஜசங்கீதன் தூய்மைப் பணியாளர் இந்திராணியாக அறிமுகமாகிறார் ரோகிணி. அவருடைய மகன் பார்த்திபன் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவன். சில காட்சிகளிலேயே பார்த்திபன் மரணம் அடைவதாக செய்தி வருகிறது. அதுவும் சம்பந்தமே […]

Read more

சங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்

ஆர்.எஸ். செண்பகம். ”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள்.  ”ஆஹா, நல்லது” என்றேன்.  சங்கிலித் தையலால் கட்டுண்டேன்.  கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல்.  கை விலங்கு […]

Read more

ஆனந்தவல்லி – புத்தக விமர்சனம்

எஸ்.ஹரிராவ் ஆனந்தவல்லி நாவலை எழுதிய எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் தனது ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு கடிதத்தை காண்கிறார். சிறு வயதிலேயே அதாவது 5 வயது பெண் குழந்தையை 12 வயதினள் என்று ஏமாற்றி […]

Read more

மனதை உலுக்கிய இரண்டு உலக சினிமாக்கள்

மாதவராஜ் புதுக்கோட்டையில்  அக்டோபர் 14 முதல் 18 வரை ஐந்து நாட்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா நடைபெற்றது. அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய […]

Read more

நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983: நூல்அறிமுகம்

எஸ்.இஸட்.ஜெயசிங் இலங்கை தேசம் நன்கு அறிந்த மலையகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் மறைந்த திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 ” என்ற நாவல் இலங்கை […]

Read more

அம்மு – திரைவிமர்சனம்

நாகநாதன், திருச்சி. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, பாபி சின்ஹா, நவீன் சந்த்ரா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாள மொழியில் அமேசான் ப்ரைமில் வெளியான திரைப்படம் அம்மு. […]

Read more

பொன்னியின் செல்வன்

திரை விமர்சனம் க.சிவசங்கர் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி அவர்களால் எழுதப்பட்டு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற நாவலைத் தற்போது இயக்குனர் மணிரத்னம் திரை வடிவில் வழங்கியுள்ளார். மொத்தம் ஐந்து […]

Read more

‘Nna, Thaan Case Kodu’ – மலையாள சினிமா

மாதவராஜ் எளிய மனிதன் ஒருவனின் கதை. சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து வரும் ராஜீவன் போலீஸுக்குப் பயந்து தலைமறைவாய் ஓரிடத்தில் அடைக்கலம் கொள்கிறான். உழைத்து வாழ ஆரம்பிக்கிறான். அங்கு பிடித்துப் போகும் பெண்ணோடு தன்னையும், […]

Read more

ஓ ஜெர்மனி, நலமற்ற என் தாயே!

கவிதை: பெர்டால் பிரக்ட் (பெர்டால் பிரக்ட் ஒரு ஜெர்மானிய மார்க்சிய நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர். நாஜி ஜெர்மனி பற்றி அவர் எழுதிய அற்புதமான கவிதை இது. நாஜிகள்  காலத்தில் பிரெக்ட் தனது சொந்த […]

Read more

கார்கி – திரைப்பட விமர்சனம்

சசிகுமார் வித்தியாசமான படத்தின் தலைப்பை போல இத்திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.  குழந்தைகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையை கதை மையமாக கொண்டு நகர்கிறது திரைக்கதை. இந்நிகழ்வை  […]

Read more