Category: கலை

நெஞ்சுக்கு நீதி – திரை விமர்சனம்

நாகநாதன் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 பார்க்காதவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம். அதன் தமிழாக்கம் தான் இது. வெளிநாட்டில் படித்துவிட்டு, அங்குள்ள இந்திய அடையாளத்தை உண்மை என நம்பி, பதவியேற்ற மூன்றாம் நாளிலேயே […]

Read more

தனுஷ்கோடி

நூல் விமர்சனம்  அ.ஆறுமுகம் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் பணிபுரிந்த திரு. மனோகரன், இந்நூல் ஆசிரியராவார். வழக்கமாக நாவல் படிக்காத, சிறுகதைகளைக்கூட அபூர்வமாகப் படிக்கும் நான்,  இந்த நூலை வாசிக்குமாறு  எனது தாய்மாமனார் […]

Read more

மீளெழுந்து வருவோம்

மெகிரா புல்டோசர்களால் வீடுகளைத்தான் இடித்திட முடியும். அவர்களின் நம்பிக்கையை அல்ல !!! புல்டோசர்களால் உடமைகளைத்தான் அழித்திட முடியும். அவர்களின் துணிச்சலை அல்ல !!! கேள்விகள் கேட்கும் குரல்தனை நசுக்க கேடு கெட்ட அரசிற்கோ காலத்திற்குக் […]

Read more

ஜன கன மன – வன்முறை அரசியலை அம்பலப்படுத்தும் படம்

நாகநாதன் தமிழில் தனி ஒருவன் என்ற ஒரு திரைப்படம் வந்தது நினைவிருக்கிறதா? அதில் பெருமுதலாளிகள் செய்யும் திட்டமிட்ட பெரும் குற்றங்களை மறைக்க சிறு சிறு குற்றங்களை அடியாட்களை வைத்து செய்து அதை அச்சு ஊடகங்களில் […]

Read more

அகதியின் துயரம்

நூல் அறிமுகம் எஸ்.இஸட்.ஜெயசிங் புகழ்பெற்ற சமூக ஆய்வாளரும் முன்னாள் சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியருமான கலாநிதி வி. சூர்யநாராயண் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “REFUGEE DILEMMA: SRILANKAN REFUGEES IN TAMILNADU” என்ற நூலை […]

Read more

கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

நூல் அறிமுகம் சி.பி.கிருஷ்ணன் சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856 இல் தற்போதைய செக்கோஸ்லோவேகியா நாட்டில் பிறந்தார். இவர்தான் முதன் முதலில் மன அலசல் என்ற முறையை உருவாக்கினார். அதுகாறும் மனிதனை அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சமயம் […]

Read more

வேலூர் புரட்சி 1806

நூல் விமர்சனம்          அ.ஆறுமுகம்    சிப்பாய்க்கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றும் வர்ணிக்கப்பட்ட பெரும கிளர்ச்சி 1857 ம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, நாட்டின் தென்பகுதியில் 1806ல்  நடந்த வேலூர்ப் […]

Read more

சிந்தனையாளர் சாக்ரடீஸ்

நூல் அறிமுகம் சி.பி.கிருஷ்ணன் “சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது. ”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி […]

Read more

டாணாக்காரன்

திரைப்பட விமர்சனம் பாரதி சமீப காலங்களாக சமூகத்தின் அடக்குமுறை, முடை நாற்றமெடுக்கும் பிற்போக்கு தனங்கள் இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படங்களாக சில தமிழ் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவை மக்களால் பெருமளவில் […]

Read more

சாதி வர்க்கம் விடுதலை

நம்பிக்கை – வெளிச்சம் – திசைவழி தரும் நூல் க.சுவாமிநாதன் நூல் ஆசிரியர்: பி.சம்பத் வெளியீடு:பாரதி புத்தகாலயம், விலை: ரூ.310 “சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற நூல் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. […]

Read more