பாரதி அடக்குமுறையும், அதிகாரமும், பண பலமும் ஒன்று சேர்ந்தால் நாடு சுடுகாடாகும் என்பதே கதையின் கரு. “DON’T LOOK UP” என்றோர் ஆங்கில படம், படத்தின் தலைப்பே அடுத்தது என்னவென்று எண்ணத்தூண்டும் கதைக்களம். கதை […]
Read moreCategory: கலை
விடியலைத் தேடி…
டி.ரவிக்குமார் இன்னொரு ஆண்டு கடக்கிறதுஇன்னொரு ஆண்டு பிறக்கிறதுஎண்ணற்ற கனவுகளை தாங்கிஎங்கோ ஒரு விடியலைத் தேடிஉருண்ட ஓராண்டு முடிவிற்கு வருகிறதுமீண்டும் ஒரு விடியலைத் தேடிகழுத்தளவு தத்தளிக்கும் மக்களைமுற்றிலும் மூழ்கடிக்ககொரோனா தொற்று இரண்டாண்டுகளாய்ஆட்டமிட்டு வருகின்றது.விஷக்கிருமிகளும், இயற்கை இடர்களும்பாமர […]
Read moreஅரசியலில் அ…ஆ… : நூல் அறிமுகம்
இளைய தலைமுறை வாசகருக்கான எளிய அரசியல் உரையாடல் கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன் மீண்டும் நாடு ஓர் எமர்ஜென்சி நோக்கிப் போகும் அபாயம் உள்ளது என்று சில ஆண்டுகளுக்குமுன் பாஜக தலைவர் எல் கே அத்வானி குறிப்பிட்டார். ஓர் […]
Read moreபதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி
இரா.நாறும்பூநாதன் நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் […]
Read moreமரப்பாச்சி சொன்ன ரகசியம்
கட்டுரையாளர்: கி.ரமேஷ் யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் […]
Read moreஅங்கயற்கண்ணியின் வளையல்கள்
கதை: இரா.நாறும்பூநாதன் வங்கியில் வேலை பார்ப்பது வரம் என்று நினைத்த காலம் ஒன்றுண்டு. அதைக் கேள்விக்குறியாக்கிய சம்பவம் இது. எனது மேஜையின் எதிரே அமர்ந்திருந்த அந்தப்பெண்ணின் கண்களில் இருந்து நீர்த்திவலைகள் எந்த நேரத்திலும் தெறித்து […]
Read moreமாநாடு: படம் பேசும் அரசியல்
கட்டுரையாளர்: க.சிவசங்கர் என் இஸ்லாமியத் தோழர் ஒருவரை சமீபத்தில் எதேச்சையாக பார்த்தபோது பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் என்னிடம் பேசியது இது: “ஜீ…facebookல உங்க posts எல்லாம் படிப்பேன். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச, […]
Read moreகும்மியடி
எஸ்.வி.வேணுகோபாலன் கும்மியடி பெண்ணே கும்மியடி உலகைக்குலுக்கினோம் என்றே கும்மியடி!நம்மைக் கவிழ்க்கப் பார்த்தவர் கடைசியில்நாணிக் குனிந்தார் கும்மியடி! நாளாய் இரவாய் மாதக் கணக்கில்நம்பிக்கை போரிட்டோர் வென்று விட்டார்;வேளாண் துறையைப் பாழாக்குவேன் என்றவெறியன் இன்று தலை கவிழ்ந்தார் […]
Read more