Category: கலை

பதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி

இரா.நாறும்பூநாதன் நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் […]

Read more

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

கட்டுரையாளர்: கி.ரமேஷ் யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் […]

Read more

அங்கயற்கண்ணியின் வளையல்கள்

கதை: இரா.நாறும்பூநாதன் வங்கியில் வேலை பார்ப்பது வரம் என்று நினைத்த காலம் ஒன்றுண்டு. அதைக் கேள்விக்குறியாக்கிய சம்பவம் இது. எனது மேஜையின் எதிரே அமர்ந்திருந்த அந்தப்பெண்ணின் கண்களில் இருந்து நீர்த்திவலைகள் எந்த நேரத்திலும் தெறித்து […]

Read more

மாநாடு: படம் பேசும் அரசியல்

 கட்டுரையாளர்: க.சிவசங்கர் என் இஸ்லாமியத் தோழர் ஒருவரை சமீபத்தில் எதேச்சையாக பார்த்தபோது பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் என்னிடம் பேசியது இது:  “ஜீ…facebookல உங்க posts எல்லாம் படிப்பேன். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச, […]

Read more

கும்மியடி

எஸ்.வி.வேணுகோபாலன் கும்மியடி பெண்ணே கும்மியடி உலகைக்குலுக்கினோம் என்றே கும்மியடி!நம்மைக் கவிழ்க்கப் பார்த்தவர் கடைசியில்நாணிக் குனிந்தார் கும்மியடி! நாளாய் இரவாய் மாதக் கணக்கில்நம்பிக்கை போரிட்டோர் வென்று விட்டார்;வேளாண் துறையைப் பாழாக்குவேன் என்றவெறியன் இன்று தலை கவிழ்ந்தார் […]

Read more