எஸ். ஹரிராவ் பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் தீர்த்து வைக்கப்படாத கோரிக்கைகளுக்காக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஜனவரி 30,31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்துள்ளது. 2022 ஜுன் 27 ஆம் தேதி […]
Read moreCategory: போராட்டங்கள்
”அனைவருக்கும் உத்தரவாதமான பயனுள்ள பென்சன்” – கோரிக்கை நாள் 2022 நவம்பர் 17 – BEFI அறைகூவல்
சி.பி.கிருஷ்ணன் 2022 அக்டோபர் மாதம் 14-15 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பிஇஎஃப்ஐ) மத்திய குழு 2022 நவம்பர் 17 ஆம் நாளை பென்சன் தினமாக கடைபிடிக்கக் கோரி அறைகூவல் […]
Read moreWAGE REVISION ACHIEVED IN GENERAL INSURANCE AFTER PROLONGED STRUGGLE
G Anand On 14th October 2022, the notification revising the wages of the General Insurance employees was issued after prolonged struggle. This upward wage revision […]
Read moreதமிழ்நாடு கிராம வங்கியில் பல்லாண்டு அரியர்ஸ் தொகையுடன் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் – உச்ச நீதிமன்ற தீர்ப்பு
பரிதிராஜா இ தொண்ணூறுகள் வணிக வங்கிகளில் ஊழியர்களும், அலுவலர்களும் போர்க்களத்தில் இருந்த காலம். பென்சனுக்கும், கணிணிமயத்தை எதிர்த்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும் போராடிக்கொண்டிருந்தனர். இதன் விளைவாக நிர்வாகங்கள் பென்சன் கொடுக்கவும், கணிணிமயத்திற்கு இன்கிரிமென்ட் […]
Read moreசட்டம் கடந்த உரிமையை நிலைநாட்டிய யமஹா வேலைநிறுத்தம்
இ.முத்துக்குமார் இந்தியா யமஹா மோட்டார் தொழிற்சாலையில் அக்11முதல் 20வரை நடைபெற்ற பத்து நாட்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் “பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றுபட்ட தொழிற்சங்கத்தை அமைப்பதற்கும், கூட்டு பேர உரிமையை தற்காத்துக் கொள்வதற்கும், தொழிலாளர்கள் சந்திக்கும் […]
Read moreபுதுச்சேரி மின் தனியார் மயமாக்கலை எதிர்த்த வீரம் செறிந்த போராட்டம்
ராமசாமி.ஜி. குரங்கொன்று குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைப் போல ஒன்றிய பாஜக அரசு தேசத்தின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தனியாரின் கைகளில் தாரைவார்த்திட யூனியன் பிரதேசங்களில் […]
Read moreTWO DAYS’ STRIKE IN CENTRAL BANK OF INDIA AGAINST UNJUST ACT OF THE MANAGEMENT
Venkat The entire workmen of Central Bank of India struck work jointly for two days on 19th and 20th September 2022 against the unjust act […]
Read moreதிருப்பதி தொழிலாளர் மாநாடு
முதலாளிகளுக்கு வெகுமதி… தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு…
எஸ். கண்ணன் இந்திய நாடாளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக மாண்புகள் நசுக்கப்பட்டு, நிறைவேறிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள், இந்திய தொழிலாளர் மாநாட்டில், இந்திய தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்பதை தடுத்துள்ளது. நிராகரிப்பதற்கான எழுதப்படாத சட்டம் […]
Read more”நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் டெல்லி நோக்கி பேரணி”
செப் 5, 2022 விவசாயி தொழிலாளி சிறப்பு கூட்டு மாநாடு அறைகூவல் நமது சிறப்பு நிருபர் 2018 செப்டம்பர் 5 அன்று நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளி-விவசாயி போராட்டப் பேரணி (Mazdoor Kisan Sangharsh […]
Read more”வயிற்றிலிருக்கும் என் குழந்தைக்கு போராடக் கற்றுக் கொடுக்கிறேன்.”
மாதவராஜ் தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டலமேலாளர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் அத்துமீறல்களையும் விமர்சித்ததற்காக, தோழர்கள் லஷ்மி நாராயணனையும், ரகுகோபாலையும் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் போராடி […]
Read more