டோட்டோ சான்: புத்தக விமர்சனம்

எஸ்.பிரேமலதா ஏதோ ஒரு சத்தத்தை எப்போதும் எதிரொலித்தபடியே இருந்தது அந்த புத்தகம்… சுவாரசியமற்ற கற்பித்தலின் வெம்மையை தணித்துக் கொள்ள, வகுப்பறையின் ஜன்னலில் தவம் கிடக்கும் சின்னஞ் சிறுமிக்காக… இசைத்துச் செல்லும் வீதி இசைக் கலைஞர்களின் […]

Read more

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

எஸ். பிராமலதா இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், உத்திரப் பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷண், ஒரு சிறுமி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு, கடந்த பத்தாண்டுகளாக தொடர் பாலியல் தொந்தரவுகளை […]

Read more

மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது ?

ஜேப்பி வடகிழக்கின் தனித்துவம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பல் வேறு இனக்  குழுக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற தனித்தன்மைகளுடனும் இருந்து வருகின்றன.. அரசியல் சட்டப் பிரிவு 371ன் கீழ் வளர்ச்சிக்கு […]

Read more

”கிராம வங்கிகள் கிராம மக்களுக்கே ”

தங்க மாரியப்பன் தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனின் இரண்டாம் மாநில மாநாடு கடந்த  ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் மதுரையில் வெகு […]

Read more

பொன்னுலகம் படைப்போம்

G.ராம்குமார் மன்னர்கள் வாழ்வும் மண்ணுக்கான போருமே வரலாறாய் இருந்தது. ஓயாத உழைப்பும்  காயாத உதிரமும் மறைக்கப்பட்டே வந்தது. பண்டம் மாற்றிய பெருங்கூட்டம் பின் ஆண்டான் அடிமை தடுமாற்றம் தொழிற்புரட்சி முன்னேற்றம். காலங்கள் தானே மாறின […]

Read more

‘மரத்துப் போன சொற்கள் ‘: நூல் அறிமுகம்

ஜெயசிங் – நெல்லை தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் பதினோராவது நூலாக வெளிவந்துள்ளது ” மரத்துப் போன சொற்கள் ” எனும் சிறுகதை தொகுப்பு . நாறும்பூநாதன் அவர்கள் […]

Read more