Category: வங்கித்துறை

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துக

பாராளுமன்றம் முன்பாக வங்கி ஊழியர்களின் எழுச்சி மிக்க தர்ணா போராட்டம் டி.ரவிக்குமார் இந்திய வங்கித்துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகின்றது. வங்கித்துறையின் மொத்த வைப்புத் தொகை, கடன் தொகை, லாபம் ஆகிய யாவும்  தொடர்ச்சியாக […]

Read more

வங்கிகள் தனியார்மயத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் ( தமிழாக்கம்: க.சிவசங்கர் ) நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் […]

Read more

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் – நிதானமான அணுகுமுறை தேவை

சி.பி.கிருஷ்ணன் (தமிழில் க.சிவசங்கர்) இந்தியாவின் மத்திய வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கி, 2022 அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ‘மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்’ (Central Bank Digital Currency) என்ற புதிய நாணய  […]

Read more

மாநில கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றும் மசோதாவை ஒன்றுபட்டு எதிர்ப்போம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டின் தலையங்கம் தமிழில்: ச.வீரமணி அனைத்து அதிகாரங்களையும் தமதாக்கிக்கொள்வதன் மூலம், அரச மைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை யாகும். இவ்வாறு அரசமைப்புச்சட்டம் […]

Read more

IDBI வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை தடுத்திடுவோம்

தேபாஷீஸ் பாசு சௌத்ரி ( தமிழாக்கம்: டி.ரவிக்குமார் ) இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் முன்பு சிறந்த முறையில் இந்தியாவில் செயலாற்றி வந்த நிதி நிறுவனம் ஐடிபிஐ வங்கியாக உருமாறியது. […]

Read more