Category: வங்கித்துறை

கத்தோலிக்க சிரியன் வங்கி: அந்நிய நிறுவனத்தின் பிடியில்…

கட்டுரையாளர்: என்.ராஜகோபால் பழைய தனியார் வங்கிகளெல்லாம் பெரும்பாலும் அரசு வங்கிகளைப் போலவே செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கிளைகள், முன்னுரிமைக் கடன், சிறிய அளவிலான ”குறைந்த பட்ச கட்டணம்” என்று பல வகையிலும் அவை புதிய தனியார் […]

Read more

வாடிக்கையாளர் விரோத – ஊழியர் விரோத TNGB நிர்வாகம்!

கட்டுரையாளர் : மாதவராஜ் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்பட ஆரம்பித்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. தமிழ்நாடு முழுவதும் 634 கிளைகளோடு ஒரே கிராம வங்கியாக தமிழ்நாடு […]

Read more

கடன் மேலாண்மை வங்கி வராக் கடன் பிரச்சனையை தீர்க்குமா?

கட்டுரையாளர்:க.சிவசங்கர் வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக்கடன்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) உருவாக்கப்படும் என்றும், இது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும்” என்றும் […]

Read more

பிரதீப் சவுத்ரி ஏன் கைது செய்யப்பட்டார்?

கட்டுரையாளர்: ஜேப்பி 2021 அக்டோபர் 31ம் தேதி ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் பிரதீப் சவுத்ரி ஒரு பண மோசடி வழக்கிற்காக தில்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் ஆகப் பெரிய […]

Read more