Category: வங்கித்துறை

கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

இ.பரிதிராஜா நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளில் 49% பங்குகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஒன்றிய அரசு இந்த […]

Read more

வங்கிகள் தனியார்மயமாக்கலினால் வரும் பெரும் ஆபத்து

பகுதி – 1 ஆங்கில மூலம்: பிரபாத் பட்நாயக் தமிழில்: ஜேப்பி பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றையாவது தனியார்மயமாக்க நினைக்கும் அரசின் திட்டத்திற்கு அடிப்படை ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் “வங்கிக் கடன் வழங்கல் முறை” […]

Read more

பிராந்திய மொழி தெரியாத ஊழியர்களால் பாதிப்படையும் வங்கிச் சேவை

க.சிவசங்கர் பொதுவாகவே மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய எந்த ஒரு துறையாக இருந்தாலும் அத்துறையில் பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் பேசும் பிராந்திய மொழியைத் தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும். […]

Read more

அரசாங்க வங்கிதான் எனக்கு அம்மா – அப்பா

எம்.மருதவாணன்       அரசு வங்கி இருப்பதால் எப்படி ஒரு பரம ஏழை வாழ்க்கையில் முன்னேறி உள்ளார் என்பதற்கு கடலூர் தோட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு.கணேசன் ஒரு வாழும் உதாரணம்.  25 வருடங்களுக்கு முன் குப்பையில் […]

Read more

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்கிடுக

கூட்டுறவு ஊழியர்கள் 2022 ஆகஸ்ட் 12 வேலை நிறுத்தம் இ.விவேகானந்தன் தமிழகத்தில் செயல்படும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளையும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியையும் இணைத்து தமிழக கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும், அனைத்து […]

Read more

இது மக்களுக்கான போராட்டம்

கிராம வங்கி பங்கு விற்பனையை கைவிடு! பரிதிராஜா.இ கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊரக மக்களின் தேவைகளுக்காக, குறைந்த செலவில் வங்கிச் சேவை என்ற பின்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை கிராம வங்கிகள். […]

Read more