S. Hariro On February 7th, Central Bureau of Investigation (CBI) has filed FIR against the ABG Shipyard Ltd officials who have defrauded the consortium of […]
Read moreCategory: வங்கித்துறை
கிராம வங்கிகள் பற்றி அறிவோம்
எம்.தங்க மாரியப்பன் & இ.பரிதிராஜா நாடு முழுவதும் 43 கிராம வங்கிகள் 282000 கிளைகளுடன் வியாபித்துள்ளன. கிராமங்களில் உள்ள 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றன. அவற்றைப் பற்றி அறிவோம். பிராந்திய கிராம […]
Read moreThe fiasco in RBL
A.Srinivasan Ratnakar Bank was started in 1943 in two small cities, Kholapur and Sangli of Maharashtra State. It became a scheduled bank in 1959. […]
Read moreGross gender discrimination by SBI
C.P.Krishnan (சி.பி.கிருஷ்ணன்) State Bank of India (SBI), a premier Public Sector Bank with a history of more than 200 years and the largest single employer […]
Read moreதமிழ்நாடு கிராம வங்கியின் வளத்தி கிளை மாற்றப்பட்டு விட்டது
பாரதி பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிடியின் ஜனவரி 15 மின்னிதழில் தமிழ்நாடு கிராம வங்கியின் வளத்தி கிளையில் பாம்புத் தொல்லை பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததை படித்திருப்பீர்கள். ஒரு கை ஓசை எழுப்பாது. பல கைகள் தட்டினால் தான் […]
Read moreயூனிடி ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் பிஎம்சி வங்கி இணைக்கப்பட்டு விட்டது
ஜி.ஆர்.ரவி பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிடியின் 22.01.2022 மின்னிதழில் ”பிஎம்சி வங்கியை தனியார் வங்கியுடன் இணைப்பதா?” என்ற கட்டுரையில் பிஎம்சி வங்கியை 2021 நவம்பர் மாதம் துவக்கப்பட்ட தனியார் வங்கியான யூனிடி ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் […]
Read moreபாங்க் ஆப் பரோடா – கொரானாவால் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம்
ஜேப்பி “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது ஊழியர்களின் நலன் காக்க “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” (Group term […]
Read moreபிஎம்சி வங்கியை தனியார் வங்கியுடன் இணைப்பதா?
ஜி.ஆர்.ரவி 1984ஆம் வருடம் துவங்கப்பட்ட பஞ்சாப் & மஹாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிக்கு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 103 கிளைகள் உட்பட மொத்தம் ஆறு மாநிலங்களில் 137 கிளைகள் உள்ளன. இது 10 பெரிய பல-மாநில கூட்டுறவு […]
Read moreகூட்டுறவு வங்கி ஊழியர்களின் உரிமைகளை பறிக்காதே
இ. விவேகானந்தன் கொரானாவை காரணம் காட்டி மத்திய அரசினை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்களுக்கு ”ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படி உயர்வுத்தொகையையும், ஈட்டிய விடுப்பில் சேமிப்பில் உள்ள நாட்களில் ஆண்டொன்றுக்கு […]
Read moreவராக்கடன் அளவு உயரும் – ரிசர்வ் வங்கி அறிக்கை
க.சிவசங்கர் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை (Financial Stability) குறித்த ஆய்வின் 24 வது அறிக்கை சென்ற மாத இறுதியில் வெளியானது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, […]
Read more