Category: வங்கித்துறை

“பரோடா க்ளோபல் ஷேர்ட் செர்விஸஸ் லிமிடெட்”

ஒரு நூதன தனியார்மயமாக்கல் நடவடிக்கை நமது சிறப்பு நிருபர் பரோடா வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்ட ஒரு பொதுத் துறை வங்கி. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், வங்கி ஊழியர், அதிகாரிகளின் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்பட […]

Read more

வணிக முகவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தமிழ்நாடு கிராம வங்கி

சி.பி.கிருஷ்ணன் 2022 பிப்ரவரி 26ஆம் தேதி இதழில் சுரண்டப்படும் வணிக முகவர்கள் என்ற தலைப்பிலான கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே சொற்பக் கூலிக்கு கடுமையாக சுரண்டப்படும் வணிக முகவர்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு கிராம […]

Read more