தனியார்மயமாக்களுக்கு எதிரான கருத்தரங்கு கட்டுரையாளர்: இம்ரான் நவீன இந்தியாவை செதுக்கிய, பல சமூக அநீதிகளைக் களைந்து சமத்துவ சமூக கட்டமைப்பில் மிகப்பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் நம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் […]
Read moreCategory: வங்கித்துறை
தமிழ்நாடு வங்கியை உருவாக்கிடுக
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா கட்டுரையாளர்: இ.விவேகானந்தன் தமிழகத்தில் தற்போதுள்ள மூன்றடுக்கு முறையை கைவிட்டு கேரள வங்கி போல் இரண்டடுக்காக மாற்றி தமிழக வங்கியை உருவாக்கிடுக என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்து மாநிலம் […]
Read moreபோராட்டங்கள் எப்போதுமே வீணாவதில்லை
கட்டுரையாளர்: க.சுவாமிநாதன் 2021 டிசம்பர் 16, 17 – இரண்டு நாள் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் நாடு முழுக்க மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்கள், இளைஞர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் உணர்ச்சி பூர்வமாக பங்கேற்றுள்ளார்கள். […]
Read moreதனியார்மய மசோதா ஒத்திவைப்பு – போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
கட்டுரையாளர்: டி.ரவிக்குமார் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குகிறோம் என்ற ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வர […]
Read moreகத்தோலிக்க சிரியன் வங்கி: அந்நிய நிறுவனத்தின் பிடியில்…
கட்டுரையாளர்: என்.ராஜகோபால் பழைய தனியார் வங்கிகளெல்லாம் பெரும்பாலும் அரசு வங்கிகளைப் போலவே செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கிளைகள், முன்னுரிமைக் கடன், சிறிய அளவிலான ”குறைந்த பட்ச கட்டணம்” என்று பல வகையிலும் அவை புதிய தனியார் […]
Read moreவாடிக்கையாளர் விரோத – ஊழியர் விரோத TNGB நிர்வாகம்!
கட்டுரையாளர் : மாதவராஜ் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்பட ஆரம்பித்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. தமிழ்நாடு முழுவதும் 634 கிளைகளோடு ஒரே கிராம வங்கியாக தமிழ்நாடு […]
Read moreகடன் மேலாண்மை வங்கி வராக் கடன் பிரச்சனையை தீர்க்குமா?
கட்டுரையாளர்:க.சிவசங்கர் வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக்கடன்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) உருவாக்கப்படும் என்றும், இது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும்” என்றும் […]
Read moreபிரதீப் சவுத்ரி ஏன் கைது செய்யப்பட்டார்?
கட்டுரையாளர்: ஜேப்பி 2021 அக்டோபர் 31ம் தேதி ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் பிரதீப் சவுத்ரி ஒரு பண மோசடி வழக்கிற்காக தில்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் ஆகப் பெரிய […]
Read more