இரா.நாறும்பூநாதன் நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் […]
Read moreMonth: December 2021
Strike in Bank of Baroda
C.P.Krishnan (சி.பி.கிருஷ்ணன்) The Unions affiliated to AIBEA and BEFI have given a strike call in Bank of Baroda on 7th Jan 2022 against the unilateral […]
Read moreSBSU மாநாடு – வங்கி ஊழியர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி
கட்டுரையாளர்:ஆதிரன் தமிழர்களின் பறை இசையுடனும், SBSU ஜிந்தாபாத் AISBISF ஜிந்தாபாத் முழக்கங்கங்களுடன் சுமார் 2000 உறுப்பினர்கள் குழுமியிருக்க சென்னை அண்ணா அறிவாலயம் அரங்கம் அதிர கடந்த டிசம்பர் 19-20 தேதிகளில் தொடங்கியது SBSU சென்னை […]
Read moreசென்ற ஆண்டில் அரசு வங்கிகளின் லாபம் ரூ.1.97 லட்சம் கோடி
தனியார்மயமாக்களுக்கு எதிரான கருத்தரங்கு கட்டுரையாளர்: இம்ரான் நவீன இந்தியாவை செதுக்கிய, பல சமூக அநீதிகளைக் களைந்து சமத்துவ சமூக கட்டமைப்பில் மிகப்பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் நம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் […]
Read moreசோதனைகளும் சாதனைகளும் நிறைந்த 2021
கட்டுரையாளர்: ஜேப்பி 2021ம் வருடம் இந்திய மக்களுக்கு பல சோதனைகளும், சாதனைகளும் நிறைந்த ஆண்டாக அமைந்தது. வருட ஆரம்பத்தில் சற்றே குறைவாகப் பரவிய பெருந்தொற்று கொரோனா, இரண்டாவது அலையில் சுனாமியைப் போல வீறு கொண்டு […]
Read moreதமிழ்நாடு வங்கியை உருவாக்கிடுக
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா கட்டுரையாளர்: இ.விவேகானந்தன் தமிழகத்தில் தற்போதுள்ள மூன்றடுக்கு முறையை கைவிட்டு கேரள வங்கி போல் இரண்டடுக்காக மாற்றி தமிழக வங்கியை உருவாக்கிடுக என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்து மாநிலம் […]
Read moreபோராட்டங்கள் எப்போதுமே வீணாவதில்லை
கட்டுரையாளர்: க.சுவாமிநாதன் 2021 டிசம்பர் 16, 17 – இரண்டு நாள் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் நாடு முழுக்க மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்கள், இளைஞர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் உணர்ச்சி பூர்வமாக பங்கேற்றுள்ளார்கள். […]
Read moreதனியார்மய மசோதா ஒத்திவைப்பு – போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
கட்டுரையாளர்: டி.ரவிக்குமார் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குகிறோம் என்ற ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வர […]
Read moreவங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெறுக
வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெறுக வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெற வேண்டும் வங்கித்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் அரசு வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங்களின் […]
Read moreகுரூப் கேப்டன் வருண் சிங் அவர்களுக்கு அஞ்சலி
2021 டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து பெங்களுரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று […]
Read more