Day: December 11, 2021

சுற்றுச்சூழலுக்கான ஆபத்தை உணர்ந்துள்ளதா உச்சி மாநாடு?

கட்டுரையாளர்: பாரதி ஐப்பசி மாசம் அட மழைம்பாங்க…ஆடி காத்துல அம்மியும் நகரும்பாங்க.. இதெல்லாம் தமிழ் சொலவடைகள். அந்த அந்த காலத்தில் அந்த அந்த பருவ நிலை மாற்றங்கள் நிகழும் என்பதே இந்த சொலவடைகள் சொல்ல […]

Read more

கூட்டறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறை ஏன் தேவை?

கட்டுரையாளர்: தி.தமிழரசு கூட்டுறவு வங்கிகளில் குறைந்தகால கடன் வழங்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4500க்கும் மேற்பட்ட பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என்ற […]

Read more

சவால் மிகுந்த காலத்தை எதிர்கொள்ளும் சக்தியாக பாரதி

கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன் சுதேச கீதங்கள் மட்டுமல்ல, சுதேசி வங்கிக்கும் அடித்தளம் போட்டவன்மகாகவி. காலனியாதிக்க சுரண்டலில், தேச மக்கள் சேமிப்பும் காணாமல் போய்க் கொண்டிருந்தது கண்டு வெகுண்டு எழுந்தவன் பாரதி. அர்பட் நாட் என்கிற அந்நியன் […]

Read more

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

கட்டுரையாளர்: கி.ரமேஷ் யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் […]

Read more

உலகிற்கே வழிகாட்டிய விவசாயப் போராளிகள்

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் ஒரு புறம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண்சட்டங்களை இயற்றி அவர்களின் அடிப்படை வாழ்வையேகேள்விக்குறியாக்கியது. 2020 நவம்பர் 26 ஆம் நாள் அன்று தொடங்கிய […]

Read more

அங்கயற்கண்ணியின் வளையல்கள்

கதை: இரா.நாறும்பூநாதன் வங்கியில் வேலை பார்ப்பது வரம் என்று நினைத்த காலம் ஒன்றுண்டு. அதைக் கேள்விக்குறியாக்கிய சம்பவம் இது. எனது மேஜையின் எதிரே அமர்ந்திருந்த அந்தப்பெண்ணின் கண்களில் இருந்து நீர்த்திவலைகள் எந்த நேரத்திலும் தெறித்து […]

Read more
currency demonetization in india 2016

வடுவாக பதிந்து போன செல்லா நோட்டு அறிவிப்பு

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் 2016 நவம்பர் 9ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்ஷார்  என்ற ஊரில் சின்ன குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு […]

Read more

ஜெய்பீம்: அரசியல் அவசியம்

கட்டுரையாளர்: க.சிவசங்கர் சிறைச் சாலையில் இருந்து வெளியே வரும் கைதிகளிடம் என்ன சாதி என்று கேட்டு மற்ற சாதியினர் அனைவரையும் போகச் சொல்லிவிட்டு பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியாக நிற்க வைத்து, நிலுவையில் […]

Read more

பாலின சமத்துவம் பெற

கட்டுரையாளர் : இம்ரான் பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வரக் கூடாது என்பதிலிருந்து, யாரோ தீர்மானிக்கும் அவர்கள் திருமண வாழ்வை, உறவை, வயதை எந்தக் கேள்வியுமின்றி வாழ்ந்து முடிக்கும் வழக்கத்திலிருந்து, அந்தத் துணை மரணித்தால் […]

Read more

வங்கிப் பணியாளர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

கட்டுரையாளர் : சி.பி.கிருஷ்ணன் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அரசு வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதனை கண்டித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின்படி 2021 டிசம்பர் மாதம் […]

Read more