Day: December 18, 2021

வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெறுக

வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெறுக வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெற வேண்டும் வங்கித்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் அரசு வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங்களின் […]

Read more

குரூப் கேப்டன் வருண் சிங் அவர்களுக்கு அஞ்சலி

2021 டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேர்ந்த  ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து பெங்களுரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று […]

Read more

போராட்டத்திற்கான அவசியம் முடிந்துவிடவில்லை

விஜூ கிருஷ்ணன் தோழர்களே!! லால் சலாம்!!! அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 14 வது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருப்பது பெருமை கொள்ளத்தக்க விஷயமாகும். விவசாயிகளின் ஒரு வருட போராட்ட […]

Read more

தேசிய கிராம வங்கியை உருவாக்குக – AIRRBEA மாநாடு

கட்டுரையாளர்:மாதவராஜ் அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ( All India Regional Rural Bank Employees Association) 14 வது மாநாடு டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் அசாம் மாநிலத்தில், […]

Read more

வங்கிப் பணியாளர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி

கட்டுரையாளர்:சி.பி.கிருஷ்ணன் ஒன்றிய அரசின் “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு” எதிராக வங்கிப் பணியாளர்களின் 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது. இதில் வங்கி சங்கங்கள் கூட்டமைப்பின் அறை […]

Read more

2022 பிப்ரவரியில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம்

கட்டுரையாளர்:ஜேப்பி மக்களை பாதுகாக்கவும், தேசத்தை பாதுகாக்கவும் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற  நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வின் போது – 2022 பிப்ரவரி 23-24 தேதிகளில் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு […]

Read more

ஸ்டேட் வங்கியில் எளிய வீட்டுக்கடன்திட்டம்

கட்டுரையாளர்:ஆதிரன் சாதாரணமாக வீட்டுக் கடன் என்றாலே நமக்கெல்லாம் தெரிந்தது மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 15 வருடங்களுக்கோ, 20 வருடங்களுக்கோ EMI (Equated Monthly Installment) ஆக கட்டுவது தான். ஆனால் முன்னோடி அரசு […]

Read more

பெண்ணடிமைத்தன கருத்துக்களை விதைக்கும் சி.பி.எஸ்.இ வினாத்தாள்

கட்டுரையாளர்: எஸ்.பிரேமலதா “மனைவிகளின் விடுதலை (பெண்விடுதலை) என்பது குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை சிதைத்து விட்டது…” “ஆண்களை (கணவன்மார்களை) அவர்களது அதிகார பீடத்தில் இருந்து கீழிறக்கியதன் மூலம், மனைவிமார்களும் தாய்மார்களும் ஒழுக்கம் (குழந்தைகளின்) மீதான […]

Read more