2021 டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து பெங்களுரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் டிசம்பர் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரூப் கேப்டன் வருண் சிங் அவர்களுக்கு BWU தனது ஆழ்ந்த அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
