Month: December 2021

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

கட்டுரையாளர்: கி.ரமேஷ் யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் […]

Read more

உலகிற்கே வழிகாட்டிய விவசாயப் போராளிகள்

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் ஒரு புறம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண்சட்டங்களை இயற்றி அவர்களின் அடிப்படை வாழ்வையேகேள்விக்குறியாக்கியது. 2020 நவம்பர் 26 ஆம் நாள் அன்று தொடங்கிய […]

Read more

அங்கயற்கண்ணியின் வளையல்கள்

கதை: இரா.நாறும்பூநாதன் வங்கியில் வேலை பார்ப்பது வரம் என்று நினைத்த காலம் ஒன்றுண்டு. அதைக் கேள்விக்குறியாக்கிய சம்பவம் இது. எனது மேஜையின் எதிரே அமர்ந்திருந்த அந்தப்பெண்ணின் கண்களில் இருந்து நீர்த்திவலைகள் எந்த நேரத்திலும் தெறித்து […]

Read more
currency demonetization in india 2016

வடுவாக பதிந்து போன செல்லா நோட்டு அறிவிப்பு

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் 2016 நவம்பர் 9ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்ஷார்  என்ற ஊரில் சின்ன குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு […]

Read more

ஜெய்பீம்: அரசியல் அவசியம்

கட்டுரையாளர்: க.சிவசங்கர் சிறைச் சாலையில் இருந்து வெளியே வரும் கைதிகளிடம் என்ன சாதி என்று கேட்டு மற்ற சாதியினர் அனைவரையும் போகச் சொல்லிவிட்டு பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியாக நிற்க வைத்து, நிலுவையில் […]

Read more

பாலின சமத்துவம் பெற

கட்டுரையாளர் : இம்ரான் பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வரக் கூடாது என்பதிலிருந்து, யாரோ தீர்மானிக்கும் அவர்கள் திருமண வாழ்வை, உறவை, வயதை எந்தக் கேள்வியுமின்றி வாழ்ந்து முடிக்கும் வழக்கத்திலிருந்து, அந்தத் துணை மரணித்தால் […]

Read more

வங்கிப் பணியாளர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

கட்டுரையாளர் : சி.பி.கிருஷ்ணன் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அரசு வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதனை கண்டித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின்படி 2021 டிசம்பர் மாதம் […]

Read more

மாநாடு: படம் பேசும் அரசியல்

 கட்டுரையாளர்: க.சிவசங்கர் என் இஸ்லாமியத் தோழர் ஒருவரை சமீபத்தில் எதேச்சையாக பார்த்தபோது பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் என்னிடம் பேசியது இது:  “ஜீ…facebookல உங்க posts எல்லாம் படிப்பேன். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச, […]

Read more

கத்தோலிக்க சிரியன் வங்கி: அந்நிய நிறுவனத்தின் பிடியில்…

கட்டுரையாளர்: என்.ராஜகோபால் பழைய தனியார் வங்கிகளெல்லாம் பெரும்பாலும் அரசு வங்கிகளைப் போலவே செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கிளைகள், முன்னுரிமைக் கடன், சிறிய அளவிலான ”குறைந்த பட்ச கட்டணம்” என்று பல வகையிலும் அவை புதிய தனியார் […]

Read more

வாடிக்கையாளர் விரோத – ஊழியர் விரோத TNGB நிர்வாகம்!

கட்டுரையாளர் : மாதவராஜ் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்பட ஆரம்பித்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. தமிழ்நாடு முழுவதும் 634 கிளைகளோடு ஒரே கிராம வங்கியாக தமிழ்நாடு […]

Read more