Day: January 8, 2022

DON’T LOOK UP

பாரதி அடக்குமுறையும், அதிகாரமும், பண பலமும் ஒன்று சேர்ந்தால் நாடு சுடுகாடாகும் என்பதே கதையின் கரு. “DON’T LOOK UP” என்றோர் ஆங்கில படம், படத்தின் தலைப்பே அடுத்தது என்னவென்று எண்ணத்தூண்டும் கதைக்களம். கதை […]

Read more

ஊழியர் பற்றாக்குறைகளால் திணறும் பொதுத்துறை வங்கிகள்

க.சிவசங்கர் “இந்த கவர்மெண்ட் பாங்குக்கு வந்தாலே இப்படித்தான்.. காத்துக் கிடந்து, காத்துக்கிடந்து கால் எல்லாம் நோவ ஆரம்பிச்சுரும்… ரொம்ப மோசம்ங்க”.. “போன வாரம் எங்க முதலாளி ஐயா கூட அந்த பிரைவேட் பாங்குக்கு போனேன்… என்ன […]

Read more

சரசுக்கு இன்று முதல் நாள்

குகன். க தன் தலையணை பக்கத்தில் வைத்திருந்த கடிகார அலாரம் விடியற்காலை நான்கு மணியை தொட்டதும், தன் இரைச்சல் ஒலியை கக்கியது. சத்தம் அதிகபட்ச டெசிபலை அடைந்தும், சின்னஞ்சிறு அசைவின்றி நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் […]

Read more

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு ஆண் இருந்திருந்தால்…

சே.இம்ரான் நாம் ஒரு விஷயத்திற்காக வெட்கித் தலை குனிய வேண்டுமெனில், தார்மீக பொறுப்பேற்று குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டுமெனில், அது அவரின் பெயரை நாம் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்து, சமூகத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை அங்கீகரிக்காமல் […]

Read more

பதைபதைப்பு

சக்திஸ்ரீ கொதித்த உலை மேனியில் படர்ந்திடசொற்கள் யாவும் கணைகளாய் துளைத்திடபொறுப்பை உணர்ந்துநெருப்பில் உழன்றுஉயிர் நுனியும் பாரம் சுமந்துசெத்து மடிகையில்வராத பதைபதைப்புபட்டம் பெற்றுஉயர பறக்கையில்முந்தியடிக்கிறது பெண் என்பதால்.

Read more

மக்கள் நலக் கோரிக்கைகளை அமல்படுத்து

23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம் ஜேப்பி இந்திய மக்களில் பல கோடிப் பேருக்கு வேலை இல்லை. வேலைநிரந்தரம் இல்லை. கான்டிராக்ட் வேலை. தினக் கூலி. அதுவும்ஒழுங்காகக் கிடைக்காது. குறைந்த பட்ச, நிரந்தரக் […]

Read more

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் 100 போலி கம்பெனிகள் மூலம் மோசடி

சி.பி.கிருஷ்ணன் “தனியார் வங்கிகளே சிறந்து செயல்படுகின்றன” என்று ஆட்சியாளர்களாலும், ரிசர்வ் வங்கியின் சில உயர்மட்ட அதிகாரிகளாலும், சில ஊடகங்களாலும் தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி தனியார் வங்கிகள் என்னதான் சாதிக்கின்றன? உதாரணத்திற்கு சமீபத்தில் […]

Read more