இ. விவேகானந்தன் கொரானாவை காரணம் காட்டி மத்திய அரசினை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்களுக்கு ”ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படி உயர்வுத்தொகையையும், ஈட்டிய விடுப்பில் சேமிப்பில் உள்ள நாட்களில் ஆண்டொன்றுக்கு […]
Read moreDay: January 22, 2022
தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிடுக
ந. ராஜகோபால் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் மகாகவி பாரதியின் வீரம் செறிந்த கவிதைகளை, நாட்டுப்பற்று பாடல்களை தமது உரையில் மேற்கோள் காட்டுவதை நம்மில் பலர் கேட்டிருக்கக்கூடும். மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு […]
Read moreசண்டிகர் கரே ஆஷிகி (இந்தி – நெட்ஃப்லிக்ஸ்)
திரை விமர்சனம் சே.ப.ரவிசங்கர் காலங்காலமாக நியாயம் மறுக்கப்பட்ட ஒரு பிரச்சனைக்கு முதல் முதலாக நியாயம் வழங்கியுள்ளது ‘சண்டிகர் கரே ஆஷிகி’. திரண்ட தோள்கள், கட்டுடல், நவீன குடுமி, கறுப்பு தாடியுடன் இளமை மிளிரும் கண்களைக் […]
Read moreஇந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்
சி.பி.கிருஷ்ணன் 2022 ஜனவரி 26ஆம் நாள் நமது அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து 72 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டை சுதந்திர, சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக உருவாக்கி, நம் […]
Read moreபிஎம்சி வங்கியை தனியார் வங்கியுடன் இணைப்பதா?
ஜி.ஆர்.ரவி 1984ஆம் வருடம் துவங்கப்பட்ட பஞ்சாப் & மஹாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிக்கு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 103 கிளைகள் உட்பட மொத்தம் ஆறு மாநிலங்களில் 137 கிளைகள் உள்ளன. இது 10 பெரிய பல-மாநில கூட்டுறவு […]
Read moreபாங்க் ஆப் பரோடா – கொரானாவால் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம்
ஜேப்பி “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது ஊழியர்களின் நலன் காக்க “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” (Group term […]
Read moreமக்களைக் காப்போம், தேசத்தைக் காப்போம்
23-24 பிப்ரவரி 2022 வேலை நிறுத்தம் வெல்லட்டும்! ஜேப்பி 2022 ஜனவரி 16 அன்று, 71 அகில இந்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பான தனியார் மயமாக்கலுக்கு எதிரான அகில இந்திய மன்றத்தின் (All India […]
Read more