Month: February 2022

பிஎஸ்என்எல்-ஐக் காப்பாற்றுவோம்! தேசத்தைக் காப்பாற்றுவோம்!

28-29 மார்ச் 2022 பொது வேலைநிறுத்தம் ஜேப்பி ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் எவ்வாறு தனியார் கொள்ளைக்கு வழி வகுக்கும் வகையில் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுகிறது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மாறிய கொள்கை […]

Read more

சண்டிகர் யூனியன் பிரதேச மின் துறையை தனியார் மயமாக்காதே

ஆ. ஸ்ரீனிவாசன் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வரிசையில் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேச மின் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு […]

Read more

சுரண்டப்படும் வணிக முகவர்கள்

சி.பி.கிருஷ்ணன் வங்கிகளில் கணினி முன்பு அமர்ந்து பணி செய்யும் வங்கி எழுத்தர்களைத்தான் பொதுவாக எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால், எழுத்தர்கள் மற்றும் காசாளர்கள் செய்யும் அத்தனை வேலையையும், வங்கிக் கிளையிலேயே அமராமல், வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் […]

Read more

பங்குச்சந்தையைக் கட்டுப்படுத்திய யோகி 

க.சிவசங்கர் சுமார் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டு இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தை நிறுவனங்களில் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின்(National Stock Exchange – NSE) முன்னாள் […]

Read more

சியாம் சிங்கா ராய்: திரைப்பார்வை

உள்ளத்தைத் தொட்ட உணர்வுபூர்வமான அனுபவம்  வி. கோபி  ஓடிடியில் (நெட் ஃப்ளிக்ஸ்) நானி நடித்த “சியாம் சிங்கா ராய்”  படத்தை பார்த்தேன். கதாநாயகன்  சியாம்  சிங்கா ராய்  ஒரு முற்போக்கு எண்ணம் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் வாலிபன். தேவதாசி […]

Read more

தேர்தல் பத்திரம் பற்றி அறிவோம்

ஆர். மகேஸ்வரன் தேர்தல் பத்திரம் என்றால் என்ன, அதனால் யார் பயனடைகிறார்கள் மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் பத்திரங்கள் என்பது உறுதிமொழி பத்திரங்களைப் […]

Read more

தொழிலாளர் நெறிமுறைக் குறியீடுகளை ரத்து செய்!

ஜேப்பி 28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் பல்லாண்டு காலம் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை நீக்கி அதற்குப் பதிலாக நான்கு தொழிலாளர் நெறிமுறைக் குறியீடுகளை (Labour Codes) ஒன்றிய பாஜக […]

Read more

செயல்படத் தயாராகும் பேட் பாங்க்

க.சிவசங்கர் கடந்த நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வங்கித் துறையில் இருக்கும் வாராக் கடன்களை விரைவாக வசூல் செய்யும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) என்ற […]

Read more