Month: February 2022

கிராம வங்கிகள் பற்றி அறிவோம்

எம்.தங்க மாரியப்பன் & இ.பரிதிராஜா நாடு முழுவதும் 43 கிராம வங்கிகள் 282000 கிளைகளுடன் வியாபித்துள்ளன. கிராமங்களில் உள்ள 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றன. அவற்றைப் பற்றி அறிவோம். பிராந்திய கிராம […]

Read more

மக்களை வஞ்சிக்கும் மற்றொரு பட்ஜெட்

சி.பி.கிருஷ்ணன் 2022 பிப்ரவரி 1 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட மோடி அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) வழக்கம் போலவே ஏழைகளை வஞ்சிக்கும் மற்றொரு நிதி நிலை அறிக்கையாகும். நமது நாட்டின் அடிப்படைத் தொழிலான […]

Read more

நரக மாளிகை – நூல் அறிமுகம்

எ. சண்முகம்                 நகர சாகேதத்திலே உள்ளறகள் என்ற மலையாள நூல் சுதீஷ் மின்னி அவர்களால் எழுதப்பட்டு,  இதுவரை, 17 பதிப்புகள் வெளியிடப்பட்டு 102,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம், […]

Read more

காந்தியடிகள் – ஒரு வரலாற்றுப் பார்வை

க.சிவசங்கர் பல்வேறு தேசிய இனங்களையும், பல மொழிகள் மற்றும் பல மதங்களைப் பின்பற்றும் மக்களையும் கொண்ட பரந்து விரிந்த நம் இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு நம் வளங்களும், உழைப்பும் ஒட்ட சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த […]

Read more

ஆட்டோ டாக்சி தொழில்களை நசுக்காதே!!!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் (முதல் பாகம்) ஜேப்பி ஆட்டோ ரிக்‌ஷாக்களை பயன்படுத்தாத இந்தியனே இன்றைக்கு இருக்க முடியாது.  ஆனால், சில சமயம் சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் […]

Read more

கொரானாவால் இறந்த குடும்பங்களுக்கு நிவாரணம் – அரசு என்ன செய்ய வேண்டும்?

க.கனகசபை கொரானா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் மீது கொடும் தாக்குதலை தொடுத்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, தொழிலாளர்கள் குடிபெயர்வு, குழந்தைகளின் தடைபட்ட கல்வி, கொடுந்தொற்றால் உயிரிழப்புகள் இவையனைத்தும் தொடர்கதையாகும் அவல நிலை. […]

Read more