Month: March 2022

பெருமுதலாளிகளுக்கும் – பாட்டாளிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம்

2022 மார்ச் 28-29 பொது வேலை நிறுத்தம் சி.பி.கிருஷ்ணன் 1990 களில் புதிய பொருளாதார கொள்கை அமுலாகத் தொடங்கியதிலிருந்து 21 வது முறையாக இந்திய தொழிலாளி வர்க்கம் 2022 மார்ச் 28,29 – இரண்டு […]

Read more

மக்களைக் காப்போம்!!!தேசத்தைக் காப்போம்!!!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் வெல்லட்டும்!!! ஜேப்பி இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்திய மக்கள், தங்களுக்கென்று, தாங்களே  உருவாக்கியது எனச் சொல்லப்படுவது. அதன் முகப்புரை – இந்தியா  “சோஷலிசம், […]

Read more

தேசிய கிராம வங்கியை உருவாக்கக் கோரி கிராம வங்கி ஊழியர்கள் இணைகிறார்கள்

2022 மார்ச் 28-29 பொது வேலை நிறுத்தம் இ.பரிதிராஜா 2022 மார்ச் 28&29 தேதிகளில் இந்தியாவின் பல்துறை தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்ட களம் […]

Read more

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மீளாத் துயரங்கள்!

சே.இம்ரான் மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட கோவிட் முதல் அலை ஊரடங்கிற்குப் பிறகு நாட்டில் அதிகம் விவாதிக்கப்பட்ட, பலரின் மனசாட்சியை உலுக்கிய, அரசியலற்று இருந்தவர்களையும் அரசியல் பேச வைத்த நிகழ்வு இந்த தேசத்தின் கட்டுமானத்தையும் பொருளாதாரத்தையும் […]

Read more

CHALLENGES OF WORKING WOMEN – புத்தக விமர்சனம்

பாரதி பெண்களின் முன்னேற்றம் சம்பந்தமாக புத்தகங்கள் படிப்பதே ஒரு வித உற்சாகத்தை அளிக்கும். காரணம்,  காலம் காலமாக ஒடுக்கப்பட்ட இந்த மண்ணின் மணிகள் அவர்கள். பல ஆண்களின் வாழ்க்கையில் போராட்டங்கள் அங்கமாகியிருக்கும். ஆனால் அதே […]

Read more