Day: March 5, 2022

இந்தியன் வங்கியில் அதிகரிக்கும் தொழில்நுட்பச் சிக்கல்கள்

நமது நிருபர் இந்தியா முழுவதும் பரந்து விரிந்த அளவில் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்ட இந்தியன் வங்கியில் சமீபகாலமாக தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சம பலம் பொருந்திய […]

Read more

இரயில்வேயை விற்காதே!  தேசத்தை அழிக்காதே!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் ஜேப்பி அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய இரயில் கட்டமைப்பாக இந்திய இரயில்வே உருவாகி இருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் அன்றாட பயணத்திற்கு […]

Read more

மகளிர் தின வாழ்த்துக்கள்

பாரதி சர்வதேச மகளிர் தினத்திற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும். என்ன எழுதலாம் என்று யோசிக்கும் போது தான், சாதித்த பெண்கள்,  சரித்திரத்தில் பெண்கள், மங்கையராய் பிறந்ததற்கு செய்த மாதவம் என பலவற்றை யோசிக்கும் […]

Read more

மானியமோ! மானியம்!

ஸ்ரீதேவி சக்திகுமார் தீர்ந்து போயிருந்த ஆமணக்கெண்ணையை சின்ன அலுமினிய கிண்ணத்தில், ஒரு கண்ணாடி  புட்டியிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்தாள் இசக்கியம்மாள். குளிரால் உறைந்து போன காற்று தளர்வாய், தள்ளாடி ஊரெல்லாம் மெதுவாய்  வீசிக்கொண்டிருந்தது. நிரம்பி வழியும் நிசப்த்தம், […]

Read more

ஹரியானா அங்கன்வாடி தொழிலாளர்களின் வீரஞ் செறிந்த போராட்டம்

ஆ. ஸ்ரீனிவாசன் ஹரியானா மாநிலத்தில் ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்பு என்ற அரசாங்க திட்டத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட  பெண்கள் அங்கன்வாடி பணியாளர்களாகவும், உதவியாளர்களாகவும். பணிபுரிந்து வருகின்றனர். கிராமப்புரங்களில் 6 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி மற்றும் […]

Read more