Day: March 12, 2022

உத்தரவாதமான பழைய பென்சனுக்கான தீ பற்றிக்கொண்டது!

ஆர்.இளங்கோவன் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத் தனது நிதிநிலை அறிக்கையில் பிப்ரவரி 22, 2022 ல் “அடுத்த நிதி ஆண்டிலிருந்து 2004 முதல் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்சன் அமுல்படுத்தப்படும்” என்று […]

Read more

ஆக்ஸ்பாம் அறிக்கை – விரிவடையும் ஏற்றத்தாழ்வுகள்

டி.ரவிக்குமார் வளரும் நாடுகளில் மனிதாபிமான தேவைகளுக்காக ஆக்ஸ்பாம் என்ற பெயரில் செயலாற்றி வந்த பல குழுக்கள் 1951 முதல் இந்தியாவில் செயலாற்ற துவங்கின. 2008 ல் இந்தியாவில் உள்ள அனைத்து ஆக்ஸ்பாம் குழுக்களும் இணைக்கப்பட்டு  […]

Read more

உக்ரைனில் உடனே போரை நிறுத்து!

போர் மனித குலத்துக்கெதிரானது! ஐ. ஆறுமுகநயினார் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் […]

Read more

எல்ஐசி பங்கு விற்பனை யாருக்காக?

ந.பொன்னையா எல்ஐசியில் ஒன்றிய அரசின் பங்குகளில் 5 சதவீதத்தினை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் சுமார் ரூ.60000 கோடிகளை திரட்டிட அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை […]

Read more

கல்வியைக் கடைச் சரக்கு ஆக்காதே!!!

28-29 மார்ச் 2022 வேலை நிறுத்தக் கோரிக்கை!!! ஜேப்பி கல்வி ஒரு சுதந்திர வேட்கை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடிநாதம் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதே. காலனி நுகத்தடியில் ஒட்டச் சுரண்டப்பட்ட இந்திய மக்கள் சமூகம் […]

Read more