Day: March 19, 2022

CHALLENGES OF WORKING WOMEN – புத்தக விமர்சனம்

பாரதி பெண்களின் முன்னேற்றம் சம்பந்தமாக புத்தகங்கள் படிப்பதே ஒரு வித உற்சாகத்தை அளிக்கும். காரணம்,  காலம் காலமாக ஒடுக்கப்பட்ட இந்த மண்ணின் மணிகள் அவர்கள். பல ஆண்களின் வாழ்க்கையில் போராட்டங்கள் அங்கமாகியிருக்கும். ஆனால் அதே […]

Read more

2022 மார்ச் 28,29 பொது வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சி.பி.கிருஷ்ணன் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து வங்கித் துறையில் ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ, ஏஐபிஓஏ ஆகிய மூன்று சங்கங்கள் 2022 மார்ச் 28,29 ஆகிய இரு தினங்கள் அகில இந்திய வேலை […]

Read more

விவசாயத்தைப் பாதுகாப்போம்!!!மக்களைக் காப்போம்!!!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம்!!! ஜேப்பி இந்தியா உலகின் இரண்டாவது பெரிய விவசாய நாடு.  மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தனது நிரந்தர […]

Read more