Month: April 2022

எல்.ஐ.சி பங்கு விற்பனை – ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

ஶ்ரீகாந்த் மிஸ்ரா எல்ஐசியின் பங்கு விற்பனை 2022 மே 4ஆம் தேதி துவங்குகிறது. இதனை இந்தியாவின் ஒட்டு மொத்த தொழிலாளர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏஐஐஇஏ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று மே 4 அன்று […]

Read more

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்பட்டது?

எஸ்.இஸட்.ஜெயசிங் 65610  சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இலங்கை கடலால் சூழப்பட்டு தமிழகத்திற்கு மிக அண்மையில் உள்ள சிறிய தீவாகும் . 2 கோடிக்கும் சற்று கூடுதலாக மக்கள் தொகை கொண்ட இலங்கையில் வரலாறு காணாத […]

Read more

“பரோடா க்ளோபல் ஷேர்ட் செர்விஸஸ் லிமிடெட்”

ஒரு நூதன தனியார்மயமாக்கல் நடவடிக்கை நமது சிறப்பு நிருபர் பரோடா வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்ட ஒரு பொதுத் துறை வங்கி. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், வங்கி ஊழியர், அதிகாரிகளின் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்பட […]

Read more

மே தினம்  – தொழிலாளர்களின் உரிமையை உயர்த்திப் பிடிப்போம்

க.சிவசங்கர் “மண்ணை இரும்பை  மரத்தைப் பொருளாக்கி  விண்ணில் மழையிறக்கி  மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி  வாழ்க்கைப் பயிரிட்டு  வாழ்ந்த தொழிலாளி கையில்  விலங்கிட்டுக் காலமெலாம்  கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க  பொங்கி வந்த மே தினமே நீ […]

Read more

முதலாளித்துவத்தின் சிம்மசொப்பனம் – லெனின்!

சே.இம்ரான் 1917ஆம் வருடம். – அதுவரை இந்த பூமிப் பந்தையே சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்த உலக முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் தங்கள் தூக்கத்தைத் தொலைக்கத் துவங்கிய வருடம்! அன்று உலகம் முழுவதும் இருந்த காலனி நாடுகளின் […]

Read more

‘அதானி’ கா… ஹூக்கும்!!! பணக் கதவே… நீ திறவாய்!!!

ஜேப்பி அண்மையில், அதானி நிறுவனத்தின் நவிமும்பை விமானநிலையக் கட்டுமானத் திட்டத்திற்கு ₹ 12,770 கோடி “கடன் உறுதி” (loan underwriting) செய்வோம் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியது. இது பற்றி சமூக ஊடகங்களில் […]

Read more

DYFI நடத்தும் வேலையின்மைக்கு எதிரான சைக்கிள் பேரணி

ஸ்ரீனிவாசன் முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளர்கள் தங்கள் உழைப்புச் சக்தியை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள். அதற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை என்றால் என்ன? பணிப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், வார விடுப்பு, […]

Read more

வேலூர் புரட்சி 1806

நூல் விமர்சனம்          அ.ஆறுமுகம்    சிப்பாய்க்கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றும் வர்ணிக்கப்பட்ட பெரும கிளர்ச்சி 1857 ம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, நாட்டின் தென்பகுதியில் 1806ல்  நடந்த வேலூர்ப் […]

Read more