Day: April 23, 2022

முதலாளித்துவத்தின் சிம்மசொப்பனம் – லெனின்!

சே.இம்ரான் 1917ஆம் வருடம். – அதுவரை இந்த பூமிப் பந்தையே சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்த உலக முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் தங்கள் தூக்கத்தைத் தொலைக்கத் துவங்கிய வருடம்! அன்று உலகம் முழுவதும் இருந்த காலனி நாடுகளின் […]

Read more

‘அதானி’ கா… ஹூக்கும்!!! பணக் கதவே… நீ திறவாய்!!!

ஜேப்பி அண்மையில், அதானி நிறுவனத்தின் நவிமும்பை விமானநிலையக் கட்டுமானத் திட்டத்திற்கு ₹ 12,770 கோடி “கடன் உறுதி” (loan underwriting) செய்வோம் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியது. இது பற்றி சமூக ஊடகங்களில் […]

Read more

DYFI நடத்தும் வேலையின்மைக்கு எதிரான சைக்கிள் பேரணி

ஸ்ரீனிவாசன் முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளர்கள் தங்கள் உழைப்புச் சக்தியை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள். அதற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை என்றால் என்ன? பணிப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், வார விடுப்பு, […]

Read more

வேலூர் புரட்சி 1806

நூல் விமர்சனம்          அ.ஆறுமுகம்    சிப்பாய்க்கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றும் வர்ணிக்கப்பட்ட பெரும கிளர்ச்சி 1857 ம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, நாட்டின் தென்பகுதியில் 1806ல்  நடந்த வேலூர்ப் […]

Read more