Day: May 14, 2022

எல்.ஐ.சி பங்கு விற்பனை: ஒரு கயிறு இழுக்கும் போட்டி

க.சுவாமிநாதன் எல்.ஐ.சி பங்கு விற்பனை, எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் 28 ஆண்டு கால போராட்டம் விரிந்த அளவில் முக்கியமான தாக்கங்களையும் உருவாக்கியுள்ளது. மக்கள் கருத்து எனும் சனநாயக வழி […]

Read more

ஓய்வூதியம் -சலுகை அல்ல உரிமை

க.சிவசங்கர் ஒரு தொழிலாளி தன் இளமைக் காலம் முழுவதும் செலுத்திய உழைப்பின் பலனை உடலில் வலு இல்லாத தன் இறுதிக் காலத்தில், தன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி குறைந்தபட்ச கௌரவத்துடன் அமைத்துக் கொள்ள […]

Read more