Day: May 28, 2022

சென்ட்ரல் வங்கியில் மே 30, 31 வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

D.ரவிக்குமார் சென்ட்ரல் வங்கியில் இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் வங்கி வாரி ஒப்பந்தங்களை மீறி போடப்பட்டுள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இடமாறுதல் உத்தரவுகளை எதிர்த்தும், 600 வங்கிக் கிளைகளை மூட எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்தும், பணம் சம்பந்தப்பட்ட […]

Read more

ஆயிரம் கைகள் மறைத்தாலும் இந்த நிலவும் மறைவதில்லை!

சே.இம்ரான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கொண்டவராகவும்,அதிக சிலை சிதைப்புகளுக்கு உள்ளாகுபவராகவும் ஒருசேர உள்ளவர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்.எதிர்ப்பவர்கள் கூட எளிதில் அவரை புறந்தள்ளி கடந்து விட முடியாது என்பதின் வெளிப்பாடே அத்தனைசிலை […]

Read more

பணி நிரந்தரம் என்னும் பெருங்கனவு

பரிதிராஜா.இ இருபது வருடங்களுக்கு முன்னர் கிராம வங்கிக் கிளைக்குள் நுழைபவர்,  வெள்ளைச் சட்டையும், வெள்ளை பேண்ட்டும் தரித்த ஊழியர் ஒருவர் தன்னை  வரவேற்பதை, என்ன தேவை என்று விசாரிப்பதை அனுபவித்திருப்பார். ப்யூன், மெசஞ்சர், அட்டண்டெண்ட் […]

Read more

உக்ரைனில் என்ன நடக்கிறது?

நூல் அறிமுகம் கி.ரமேஷ் சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு என்று வடிவேலு பேசும்போது நாம் அனைவரும் சிரிப்போம்.  ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மை மிகவும் கொடூரமானது.  இரண்டு பேர் சண்டையிட்டால் இருவருக்கும் சட்டை […]

Read more

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் – இன்றைய தேவை

(இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி) ஜேப்பி மத்திய வங்கி டிஜிட்டல் பணத்திற்கு வட்டி உண்டா? கையிலோ பையிலோ இருக்கும் பேப்பர் பணத்திற்கு வட்டி கிடையாது அல்லவா. அதே போல, அதன் டிஜிட்டல் வடிவான மத்திய […]

Read more