Month: June 2022

இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு கிராம வங்கி

அண்டோ கஷ்டப்பட்டு கடன் வாங்கியேனும் படித்து முடித்துவிட்டு  வேலைவாய்ப்பின்றி நாடெங்கும் இளைஞர்கள் பட்டாளம் தவித்து வருவதை செய்திகளாக தினம்தினம் பார்த்தும், படித்தும் வருகிறோம். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக அந்நிய முதலீட்டாளர்கள் […]

Read more

அக்னிபத்: தூக்கியெறியச் செய்வோம்

அபாயகரமான திட்டத்தைத் தூக்கியெறியச் செய்வோம் !  எஸ்.வி.வேணுகோபாலன்  தீப்பற்றி எரிகிறது அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நாடு முழுவதும்! தங்கள் கனவுகளுக்கு வைக்கப்பட்ட தீ இந்தத் திட்டம் என்று குமுறிக் கொண்டு இளைஞர் பட்டாளம் […]

Read more

தனுஷ்கோடி

நூல் விமர்சனம்  அ.ஆறுமுகம் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் பணிபுரிந்த திரு. மனோகரன், இந்நூல் ஆசிரியராவார். வழக்கமாக நாவல் படிக்காத, சிறுகதைகளைக்கூட அபூர்வமாகப் படிக்கும் நான்,  இந்த நூலை வாசிக்குமாறு  எனது தாய்மாமனார் […]

Read more

மீளெழுந்து வருவோம்

மெகிரா புல்டோசர்களால் வீடுகளைத்தான் இடித்திட முடியும். அவர்களின் நம்பிக்கையை அல்ல !!! புல்டோசர்களால் உடமைகளைத்தான் அழித்திட முடியும். அவர்களின் துணிச்சலை அல்ல !!! கேள்விகள் கேட்கும் குரல்தனை நசுக்க கேடு கெட்ட அரசிற்கோ காலத்திற்குக் […]

Read more

ஆபத்தானதா ஆன்லைன் விளையாட்டுக்கள்?

நளினி கங்காதுரை,உளவியல் ஆலோசகர் கோவிட் 19 லாக்டவுனுக்கு பிறகு, நாம் சந்திக்கும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆன்லைனில் செலவிடும் அளவுக்கு அதிகமான நேரம். கோவிட் லாக்டவுனுக்கு முன்பே அங்கொன்றும் […]

Read more

1100 தற்காலிக ஊழியர்களுக்கு 10 கோடி ரூபாய் பி.எப்.செலுத்த உத்தரவு

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! அண்டோ தமிழ்நாடு கிராம வங்கியில் தற்காலிக துணை நிலை ஊழியர்களாக 625 பேரும், துப்புரவுப் பணியாளர்களாக 463 பேரும், ஓட்டுனர்களாக 12 பேரும் என மொத்தம் 1100 ஊழியர்கள் பல […]

Read more

சே வாழ்கிறார்!

மாதவராஜ் சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்த கொரில்லா யுத்தத்தில் காயமடைந்த தனது போராளிகளுக்கு சிகிச்சையளிக்கத்தான் பிடல் காஸ்ட்ரோ மருத்துவராயிருந்த சேகுவேராவை அழைத்தார். கொரில்லாப் போரில் காயமுற்ற தங்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமுற்று பிடிபட்ட அரசின் இராணுவ […]

Read more