Month: September 2022

வங்கிகள் தனியார்மயமாக்கலினால் வரும் பெரும் ஆபத்து

பகுதி – 1 ஆங்கில மூலம்: பிரபாத் பட்நாயக் தமிழில்: ஜேப்பி பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றையாவது தனியார்மயமாக்க நினைக்கும் அரசின் திட்டத்திற்கு அடிப்படை ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் “வங்கிக் கடன் வழங்கல் முறை” […]

Read more

ஓ ஜெர்மனி, நலமற்ற என் தாயே!

கவிதை: பெர்டால் பிரக்ட் (பெர்டால் பிரக்ட் ஒரு ஜெர்மானிய மார்க்சிய நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர். நாஜி ஜெர்மனி பற்றி அவர் எழுதிய அற்புதமான கவிதை இது. நாஜிகள்  காலத்தில் பிரெக்ட் தனது சொந்த […]

Read more

கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

இ.பரிதிராஜா நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளில் 49% பங்குகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஒன்றிய அரசு இந்த […]

Read more

பழங்குடிப் பெண்ணை கடும் சித்ரவதை செய்த பாஜக தலைவி

சி.பி.கிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவி சீமா பத்ரா அவர் வீட்டில் பணி செய்யும் பழங்குடி பெண்ணை நாவால் நக்கி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த நிகழ்வு நாட்டையே உலுக்கி உள்ளது, கடந்த எட்டு […]

Read more

தொலை தொடர்பு துறையில்
பெரு முதலாளிகளுக்கு அளிக்கும் சலுகை இலவசம் ஆகாதாம்

டி.ரவிக்குமார் ”ஊரான் ஊரான் தோட்டத்திலேஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லிகடிதம் போட்டானாம் வெள்ளக்காரன்” இது விடுதலைப் போருக்கு மக்களை இழுக்க ஒலித்த பாடல்.வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும்அதே அவல […]

Read more

திருப்பதி தொழிலாளர் மாநாடு
முதலாளிகளுக்கு வெகுமதி… தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

எஸ். கண்ணன் இந்திய நாடாளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக மாண்புகள் நசுக்கப்பட்டு, நிறைவேறிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள், இந்திய தொழிலாளர் மாநாட்டில், இந்திய தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்பதை தடுத்துள்ளது. நிராகரிப்பதற்கான எழுதப்படாத சட்டம் […]

Read more