Day: October 29, 2022

மனதை உலுக்கிய இரண்டு உலக சினிமாக்கள்

மாதவராஜ் புதுக்கோட்டையில்  அக்டோபர் 14 முதல் 18 வரை ஐந்து நாட்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா நடைபெற்றது. அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய […]

Read more

நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983: நூல்அறிமுகம்

எஸ்.இஸட்.ஜெயசிங் இலங்கை தேசம் நன்கு அறிந்த மலையகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் மறைந்த திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 ” என்ற நாவல் இலங்கை […]

Read more

தமிழ்நாடு கிராம வங்கியில் பல்லாண்டு அரியர்ஸ் தொகையுடன் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பரிதிராஜா இ தொண்ணூறுகள் வணிக வங்கிகளில் ஊழியர்களும், அலுவலர்களும் போர்க்களத்தில் இருந்த காலம். பென்சனுக்கும், கணிணிமயத்தை எதிர்த்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும் போராடிக்கொண்டிருந்தனர். இதன் விளைவாக நிர்வாகங்கள் பென்சன் கொடுக்கவும், கணிணிமயத்திற்கு இன்கிரிமென்ட் […]

Read more