Month: October 2022

Electricity Pylons at sunset on background

புதுச்சேரி மின் தனியார் மயமாக்கலை எதிர்த்த வீரம் செறிந்த போராட்டம்

ராமசாமி.ஜி. குரங்கொன்று குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைப் போல ஒன்றிய பாஜக அரசு தேசத்தின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தனியாரின் கைகளில் தாரைவார்த்திட யூனியன் பிரதேசங்களில் […]

Read more

பொன்னியின் செல்வன்

திரை விமர்சனம் க.சிவசங்கர் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி அவர்களால் எழுதப்பட்டு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற நாவலைத் தற்போது இயக்குனர் மணிரத்னம் திரை வடிவில் வழங்கியுள்ளார். மொத்தம் ஐந்து […]

Read more

‘Nna, Thaan Case Kodu’ – மலையாள சினிமா

மாதவராஜ் எளிய மனிதன் ஒருவனின் கதை. சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து வரும் ராஜீவன் போலீஸுக்குப் பயந்து தலைமறைவாய் ஓரிடத்தில் அடைக்கலம் கொள்கிறான். உழைத்து வாழ ஆரம்பிக்கிறான். அங்கு பிடித்துப் போகும் பெண்ணோடு தன்னையும், […]

Read more

வங்கிகள் தனியார்மயமாக்கலின் பெரும் ஆபத்து

(சென்றவாரத்தொடர்ச்சி) -நிறைவுப்பகுதி ஆங்கிலமூலம்: பிரபாத் பட்நாயக் தமிழில்:ஜேப்பி இந்த வங்கிகள் அரசுக்கு சொந்தமானவை என்ற காரணத்தால் இன்னும் இந்த எரிமலை வெடிக்காமல் செயலற்ற நிலையில் இருக்கிறது; டெபாசிட் வைத்திருக்கும் பொது மக்களும் தங்கள் பணம் […]

Read more

ஏழைத் தாயின் நேர்மை          

மித்ரன் பொதுத்துறை வங்கியில் காசாளராக பணிபுரியும் எனக்கு நேற்று தந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நேற்றைய தினம் பணபரிமாற்றம் முடிந்து Cash tally செய்யும் போது Rs.3000 / குறைந்தது. அனைத்து […]

Read more