Month: November 2022

கிராம வங்கிகளை பாதுகாப்போம்

தெபாஷிஸ்பாசு சவுத்திரி (தமிழில் டி.ரவிக்குமார்) சிறு குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், நிலமற்ற விவசாயிகள் உட்பட கிராமப்புறங்களில் உள்ள நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் சிறிய அளவிலான கடன்களை […]

Read more

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு

இ.சர்வேசன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சென்ற ஊதிய ஒப்பந்தம் 31.12.2020 ல் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் 1.1.2021 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை 2022 ஆகஸ்ட் […]

Read more

புதிய பென்சன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு எப்போது பழைய பென்சனும், கிராஜுவிட்டியும் கிடைக்கும்?

ஆர்.இளங்கோவன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 1-1- 2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று உத்தரவு கூறியது. அதேபோல ஓர் ஊழியர் இறந்து விட்டால் அவர் […]

Read more

சங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்

ஆர்.எஸ். செண்பகம். ”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள்.  ”ஆஹா, நல்லது” என்றேன்.  சங்கிலித் தையலால் கட்டுண்டேன்.  கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல்.  கை விலங்கு […]

Read more

போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நிவாரணம்?

என்.எல்.மாதவன் போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனு செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.  –  செய்தி யூனியன் கார்பைடு நிறுவனம் […]

Read more

”அனைவருக்கும் உத்தரவாதமான பயனுள்ள பென்சன்” – கோரிக்கை நாள் 2022 நவம்பர் 17 – BEFI அறைகூவல்

சி.பி.கிருஷ்ணன் 2022 அக்டோபர் மாதம் 14-15 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பிஇஎஃப்ஐ) மத்திய குழு 2022 நவம்பர் 17 ஆம் நாளை பென்சன் தினமாக கடைபிடிக்கக் கோரி அறைகூவல் […]

Read more