Day: November 5, 2022

இளஞ்சிவப்பு அலையில் இணைந்தது பிரேசில்

க.சிவசங்கர் “என் கனவுகளைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று முயலாதீர்கள். அவை இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் மனங்களிலும் விதைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை சிறைப்படுத்தி விட முடியாது..!!! ஒற்றை மனிதனின் மூச்சை அடக்கி விட்டால் […]

Read more

ஆனந்தவல்லி – புத்தக விமர்சனம்

எஸ்.ஹரிராவ் ஆனந்தவல்லி நாவலை எழுதிய எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் தனது ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு கடிதத்தை காண்கிறார். சிறு வயதிலேயே அதாவது 5 வயது பெண் குழந்தையை 12 வயதினள் என்று ஏமாற்றி […]

Read more

பாஜக ஆட்சியில் உலக பட்டினி குறியீட்டில் பின்னோக்கி செல்கிறது இந்தியா

ஜி.ஆர்.ரவி உலகப் பட்டினிக் குறியீடு அமெரிக்காவின் International Food Policy Research Institute (IFPRI) மற்றும் ஜெர்மனியின் Welt hunger life தான் முத­ல் அறிக்கை வெளியிட்டது. பின்னர் அயர்லாந்தின் அரசு சாரா அமைப்பான […]

Read more