Day: November 19, 2022

புதிய பென்சன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு எப்போது பழைய பென்சனும், கிராஜுவிட்டியும் கிடைக்கும்?

ஆர்.இளங்கோவன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 1-1- 2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று உத்தரவு கூறியது. அதேபோல ஓர் ஊழியர் இறந்து விட்டால் அவர் […]

Read more

சங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்

ஆர்.எஸ். செண்பகம். ”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள்.  ”ஆஹா, நல்லது” என்றேன்.  சங்கிலித் தையலால் கட்டுண்டேன்.  கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல்.  கை விலங்கு […]

Read more

போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நிவாரணம்?

என்.எல்.மாதவன் போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனு செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.  –  செய்தி யூனியன் கார்பைடு நிறுவனம் […]

Read more