Month: January 2023

தோழர் அ. ரெங்கராஜன் (1952 – 2022) : அஞ்சலி

எஸ்.வி.வேணுகோபாலன் இந்த ஆண்டின் தியாகிகள் தினமான ஜனவரி 19 அன்று நாம் பறிகொடுத்துவிட்டோம்  ஓர் எளிய உன்னத அன்புத் தலைவரை. இருதய சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையில் ஜனவரி 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட […]

Read more

தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் –  ஒரு போராட்டத்தின் வரலாறு

நமது சிறப்பு நிருபர் இந்தியன் வங்கியில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப்படியான போனஸ் பெறுகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக […]

Read more

”வர்க்க ஒற்றுமை கட்டுவோம்” – சி.ஐ.டி.யு மாநாடு அறைகூவல்

எஸ். கண்ணன் அரசுகளின் தாக்குதல்கள், முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக முன் வைக்கும் தனியார்மயம் மற்றும் தாராளவாத கொள்கை, ஆகியவற்றை எதிர் கொள்ளும் களப் போராட்டங்களின் அனுபவங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யவும், வர்க்க ஒற்றுமை மற்றும் […]

Read more

வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்

எஸ். ஹரிராவ் பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் தீர்த்து வைக்கப்படாத கோரிக்கைகளுக்காக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஜனவரி 30,31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்துள்ளது. 2022 ஜுன் 27 ஆம் தேதி […]

Read more

போராட்ட பூமியில் புதுமை பெண்களின் அணிவகுப்பு

ஏ.ராதிகா ஜனவரி 6 தேதி காலை விண்ணதிர கோசங்களுடன் அகில இந்திய தலைவர்  அவர்கள்  கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்கள். அதன் பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 13ஆவது தேசிய மாநாட்டை பிரபல […]

Read more

நம்பிக்கையும் உத்வேகமும் அளித்த இன்சூரன்சு ஊழியர்கள் மாநாடு

எம்.கிரிஜா பல்வேறு புரட்சிகரமான, முற்போக்கு இயக்கங்களுக்கு உத்வேகமளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கொல்கத்தா நகரில் ஜனவரி 8 முதல் 11 வரை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் (AIIEA) மாநாடு நடைபெற்றது.  21ம் […]

Read more

சே குவேரா

அ.வெண்ணிலா   “ஒரு மனிதனைத் தானே கொல்லப் போகிறாய்? கோழையே சுடு” துப்பாக்கி முனையின் எதிரில் நின்றபடி மரணத்தை துணிச்சலாக எதிர்கொள்ளும் வாய்ப்பு உலகப் புரட்சிக்காரர்களில் சே குவேராவுக்குத்தான் கிடைத்தது. சே இறந்து சரியாக 50 […]

Read more