Day: January 7, 2023

மலக்குழி மரணத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு சி.பி.கிருஷ்ணன் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தலித் மக்கள் குடி நீர் தொட்டியில் மலம் கலக்கும் அளவிற்கு வெறுப்பு ஊட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில்தான் […]

Read more

வங்கிகள் தனியார்மயத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் ( தமிழாக்கம்: க.சிவசங்கர் ) நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் […]

Read more