Day: January 28, 2023

தோழர் அ. ரெங்கராஜன் (1952 – 2022) : அஞ்சலி

எஸ்.வி.வேணுகோபாலன் இந்த ஆண்டின் தியாகிகள் தினமான ஜனவரி 19 அன்று நாம் பறிகொடுத்துவிட்டோம்  ஓர் எளிய உன்னத அன்புத் தலைவரை. இருதய சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையில் ஜனவரி 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட […]

Read more

தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் –  ஒரு போராட்டத்தின் வரலாறு

நமது சிறப்பு நிருபர் இந்தியன் வங்கியில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப்படியான போனஸ் பெறுகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக […]

Read more

”வர்க்க ஒற்றுமை கட்டுவோம்” – சி.ஐ.டி.யு மாநாடு அறைகூவல்

எஸ். கண்ணன் அரசுகளின் தாக்குதல்கள், முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக முன் வைக்கும் தனியார்மயம் மற்றும் தாராளவாத கொள்கை, ஆகியவற்றை எதிர் கொள்ளும் களப் போராட்டங்களின் அனுபவங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யவும், வர்க்க ஒற்றுமை மற்றும் […]

Read more